Saturday, 17 February 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

The religious broker Jakki Vasudev how to selling their products
*ஆன்ந்த விகடன் கட்டுரை ஈஷா யோக, ஜக்கி வாசுதேவ்*

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? SpotVisit

தனது 24-வது,  மஹா சிவராத்திரி விழாவைக் கோலாகலமாக நேற்று கொண்டாடி  முடித்திருக்கிறது ஈஷா.  தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக  துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் வேலுமணி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா உள்ளிட்ட  பிரபலங்கள் கலந்துகொள்ள ஜக்கிவாசுதேவ் முன்னிலையில்   ‘ஈஷனுடன் ஓர் இரவு’ நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும்  லட்சக்கணக்கான மக்கள் ‘ஈஷனுடன் ஓர் இரவு’ விழாவைக் கண்டுகளிக்க வந்திருந்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை  உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்வதை குறிக்கும் விதமாக மஹா யோக யக்ஞாவை யோகேஸ்வர லிங்கம் முன்பு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜக்கிவாசுதேவ்.  இரவு முழுவதும்  மக்கள் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது  ஈஷா.   புகழ்பெற்ற பாடகர்களான, சோனு நிகாம், தலெர் மெஹந்தி, மோஹித் சவுஹான்,  ரொனல்டோ  ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன. நடன நிகழ்ச்சிகளும் , நள்ளிரவு தியானமும் மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. ஆனால்... இவ்வளவு வசதிகளும் நன்கொடை செலுத்தி வந்த பக்தர்களுக்கு மட்டுமே. நன்கொடை இல்லாமல் விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு வேறு விதமாக இருந்தது. விழாவில் கலந்துகொள்ள இவ்வளவு நன்கொடை என்று  விளம்பரங்களில் பிரதானமாகப் பார்த்த நினைவில்லை. எனவே, ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு வந்த பக்தர்களுக்கு மேற்குறிப்பிட்ட சேவைகள் வழங்கப்படவில்லை! 

ஈஷா ஈசனுடன் ஓர் இரவு

நுழைவாயிலில் இருந்து ஆரம்பிப்போம். வழிநெடுக நின்றுகொண்டிருந்த ஈஷா யோகா மையத்தினர் சிரித்த  முகத்தோடும், கூப்பிய கைகளோடும் திரண்டுவந்த மக்களை சளைக்காமல் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். எண்ணற்ற  ஜோசியக்காரர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து பக்தர்களின் எதிர்காலம் கணித்துக்கொண்டிருந்தார்கள். கண்படும் இடமெல்லாம் தென்படுவதுபோல பொருத்தப்பட்டிருந்த ஜியோ விம்பரங்கள் எதற்கோ சாட்சியாக மின்னின.  ஈசனுடன் ஓர் இரவைக் கொண்டாடும் பேரார்வத்தில் எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்தோம்.  அமைக்கப்பட்டிருந்த  செக் பாயிண்ட்களில் நம் கையை உற்றுப் பார்த்துவிட்டு, ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்  செய்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றார்கள். அதன் பிறகுதான் உள்ளே நுழையத் தயாராக இருந்த மக்களைக் கவனித்தோம்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்திலான காகிதப் பட்டைகளை, ‘வாட்ச் போல’ கையில் ஒட்டியிருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷனில் பெயர், ஊர், போன் நம்பர் போன்ற விஷயங்களைக் கேட்பார்கள்.. எழுதிக்கொடுத்துவிட்டு, நாமும் ஓர் காகிதப்பட்டையை வாங்கி ஒட்டிக்கொண்டு உள்ளே நுழையலாம் என்று நினைத்து ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் பகுதிக்கு வேகமெடுத்தோம். எங்களைப்போலவே அங்கு பலர் வந்திருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்க்கில் ஒவ்வொரு மொழிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  நமக்கு முன்பு விசாரித்துக்கொண்டிருந்த ஒரு டி-ஷர்ட் பெண்மணி,  ‘ஆதியோகி சிலைக்கு அருகில் அமர்வதற்கு  50,000 ரூபாயாம்!' என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வெளியேறினார்.

ஈஷா ஈசனுடன் ஓர் இரவு

(டொனேஷன் செலுத்தாத மக்கள்)

நன்கொடை செலுத்த வாய்ப்பில்லா பக்தர்கள்!

ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்கில் அமர்ந்திருந்த ஓர் பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தோம், நிறைய கேட்டகிரி இருக்குண்ணா என்றபடி மென்குரலில் ஆரம்பித்த அந்தப் பெண். “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ் விவரித்தார். நாம் நம் பர்ஸை கவலையுடன் பார்த்தபடி, ’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டோம். ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல விவரித்தார்.

மிகவும் கவலையுடன், ’’ஆதியோகி சிவராத்திரியில் தரிசிக்க வேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டோமே... ஃப்ரீ என்ட்ரி இல்லீங்களா?’’ என்று கேட்டோம். ’’ஓ... எஸ் இருக்கே... தடுப்புக் கட்டைகளுக்கு வெளியே அமர வேண்டும்.  சேர் கிடையாது.  தரையில் அமர வேண்டும்! என்றவர், நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இட்ஸ் ஓ.கே... நீங்கள் அங்கே செல்லுங்கள்!’ என்று திசையைச் சுட்டிக்காட்டி நம்மை இலவச பகுதிக்கு அனுப்பினார். அங்கே சென்றால், எங்கெங்கிருந்தோ வந்திருந்த பல்லாயிரக்கணக்காண மக்கள் கட்டாந்தரையில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்து அவ்வளவு பிரமாண்டமான ஆதியோகி சிலைகூட மசமசப்பாகத்தான் தெரிந்தது. இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி ஸ்க்ரீன்கூட இல்லை.  எக்கி எக்கிப் பார்த்ததில் சோர்ந்துபோன பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட பார்க்காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

ஈஷா ஈசனுடன் ஓர் இரவு


’’எங்க ஊர்ல இருக்குற ஈஷா யோகா சென்ட்டர்ல  சொல்லும்போது,  என்ட்ரியும், ருத்ராட்சையும் ஃப்ரீனுதான் சொன்னாங்க, வீடியோவில் பேசின சத்குருவும் அதான் சொன்னாரு. ஆனால், இங்க வந்து கேட்டால், 500 ரூபா இருந்தாதான் உள்ளேயே விடுவேங்குறாங்க. இல்லைன்னா வெளில தரையில் உட்கார்ந்துக்கோங்கனு சொல்றாங்க.  எங்க ஊர்ல  இருக்கும் சென்ட்டர்ல இருந்து ஈஷா யோகா மையம் ஏற்பாடு செஞ்ச பஸ்ல வந்திருந்த ஆளுங்களை உள்ள விட்டுட்டாங்க.  அவங்களையும்  கட்ட கடைசியிலதான்  உட்கார வெச்சிருக்காங்க. சாமியைப் பார்க்கிறதைக்கூட காசாக்கிட்டாங்க!’’ என்று புலம்பிய ஓர் திருப்பூர் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்கள் புலம்பின. “போன வருஷமெல்லாம் இப்படி காசு வாங்கலப்பா..!’’  என்ற ரீதியில்  ஏராளமான புலம்பல்களைக் கேட்க முடிந்தது. `டொனேஷன்தானே கேட்கிறாங்க அதனால் தப்பேதுமில்லை.  விருப்பப்பட்டுதான் கொடுக்குறோம்' என்று சொல்லிச் சென்றவர்களும் உண்டு.

நல்லவேளையாக சிறிது நேரம் கழித்து எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாக்கு மட்டையில் அன்னம் வழங்கியவர்கள், பன்னாட்டு நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெட்டியை ஆங்காங்கே வைத்து மக்களின் தாகம் தீர்த்தார்கள். ஹ்ம்... பலப்பல பிரச்னைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் கங்கா, யமுனா, காவிரி நதிகள் வாழ்க என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது!

பின்குறிப்பு :

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தினரிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். மின்னஞ்சல் மூலமாக ஈஷா யோகா மையத்தினரிடம் கீழ்கண்ட கேள்விகளை அனுப்பினோம்.

1. ’இறைவன் முன் அனைவரும் சமம்’ என முழங்கும் ஈஷா, நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது. ஆர்வத்தோடு மட்டும் வந்த ஏழைகளுக்கு அளித்த ட்ரீட்மென்ட் சரியா?

2. இருக்கையில் அமர்ந்து ஈசனுடன் ஓர் இரவு நிகழ்வை கொண்டாடுவதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் நன்கொடை. அதைக் கூட செலுத்த முடியாதவர்கள் என்ன செய்வது?

3. எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படும் என ஈஷாவால் அறிவிக்கப்பட்ட ருத்திராட்சை கூட நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே... ஏன்?

4. 'நதிகளை மீட்போம்' என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டியில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ்வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத்துக்கே முரணாக இருக்கிறதே! இது தொடர்பாக மேலதிக தகவகளைப் பெற விரும்புகிறோம்!

இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அது தொடர்பான விவாதத்தையும் ஈஷா யோகா மையத்தினரிடம் மேற்கொள்ள முயன்றோம். இது தொடர்பாக ஈஷா யோகா மைய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடமும் பேசினோம். 'பதில் அனுப்புவார்கள்' என்று மட்டும் சொன்னார்கள். ஆனால், இந்தக் கட்டுரைப் பதிப்பிக்கப்படும் வரை பதில் அளிக்கவில்லை. தொலைபேசி உரையாடலிலும் மதிப்பான பதில் கிடைக்கவில்லை. எத்தரப்பு குறித்த செய்தியின்போதும், சம்பந்தப்பட்டவர்களின் விளக்கம் பெற்றுச் செய்தி வெளியிடுவதே விகடன் பாணி. இப்போதும் அதையே கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஈஷா யோகா மையத்தினர் உரிய விளக்கம் அளித்தால், பரிசீலனைக்குப் பின் அதை வெளியிடவும் தயாராகவே இருக்கிறோம்

*நன்றி ஆனந்த விகடன்*

Tuesday, 6 February 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

4 Reasons You Should Think Like an Ant

When was the last time you saw ants reach an obstacle and give up with their heads down and head back to the ant hole to relax? Never.

Here’s another question. How much will an ant gather during the summer to prepare for winter? All that it possibly can.

Imagine what you could accomplish if you never quit and always did all that you could do.

I think everybody should study ants and their philosophy—it’s simple, but it’s powerful:

1. Ants never quit.

That’s a good philosophy. If ants are headed somewhere and you try to stop them; they’ll look for another way. They’ll climb over, they’ll climb under and they’ll climb around. They keep looking for another way. What a neat philosophy, to never quit looking for a way to get where you’re supposed to go.

2. Ants think winter all summer.

That’s an important perspective. You can’t be so naive as to think summer will last forever. So ants are gathering their winter food in the middle of summer.

An ancient story says, “Don’t build your house on the sand in the summer.” Why do we need that advice? Because it’s important to be realistic. In the summer, you’ve got to think storm. Think ahead.

3. Ants think summer all winter.

That is so important. During the winter, ants remind themselves, “This won’t last long; we’ll soon be out of here.” And the first warm day, the ants are out. If it turns cold again, they’ll dive back down, but then they come out the first warm day. They can’t wait to get out.

4. Ants think “all-you-possibly-can.”

How much will an ant gather during the summer to prepare for the winter? All he possibly can. Ants don’t have quotas or “good enough” philosophies. They don’t gather a certain amount and then head back to the hole to hang out. If an ant can do more, it does. What an incredible philosophy, the “all-you-possibly-can” philosophy.

Never give up, look ahead, stay positive and do all you can.
By
K. Jagadeesh

Sunday, 28 January 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

*கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிவோம் .*

இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.

1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.

2. தாய்தந்தையர்கள் ஆண் மக்களை நம்பாது பெண் பிள்ளைகளை நம்புவர்.

3. பெண்களின், தூய்மை,  பெண் தன்மை மாயவசத்தால்  அழிந்து போகும்.

4. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

5. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.

6. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

7. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.

8. தன் மகளின் கற்பை தந்தையே சூரையாடுவன்.

9. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

10. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.

11. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.

12. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

13. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி,   புகைப்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.

14. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

15. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

16. குலத்தொழில்கள் மாறுபடும்.

17. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.

18. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.

19. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

20. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.

21. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)

22. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

23. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

24. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி சாமி சிலைகளில் கண்ணில் கண்ணீர் வரும்.

25. காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும்.

26. எல்லா சிவலிங்ககளிலும். வியர்வை உண்டாகும்.

27. திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள் மூன்று நாட்கள் தடைப்படும்.

28. காளஹஸ்தி  சுவர்ணமகி ஆற்றில்  அதிசியம் தோன்றும்

29. காளஹஸ்தி  கோபுரங்கள்  சேதமடையும்.

30. புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.

31. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

32. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

33. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

34. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

35. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

36. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

37. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

38. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

39. உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.

40. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

41. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.

42. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

43. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

44. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

45. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

46. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

47. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.

48. கண்பார்வை மிகையாக கெடும்.

49. எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.

50. மக்களின் சராசரி வயது குறையும்.

51. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

52. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

53. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

54. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)

55. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.

56. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.

57. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

58. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

59. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

60. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

61. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

62. பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.

63. பசுவின் கருவில் மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.

64. ஒரு முட்டையிலிருந்து இரண்டு குஞ்சுள் வெளிவரும்.

65. யானை வயிற்றில் பன்றி முகத்தோடும், பன்றி வயிற்றில் குரங்கு முகத்தோடும், குட்டி பிறக்கும் .

66. வேப்பமரத்தின் இலைகள் இனிப்பாக மாறும்.

67. எண்ணையில்லாமல் விளக்குகள் எரியும் (மின்சாரம்)  

68. ஆண், பெண் உறவு இல்லாமல் குழந்தை பிறக்கும்  (Test Tube Baby) 

69. பாலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும்.

70. குழந்தையில்லாத குறைகள் அதிகமாகும்.

இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார்.

ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.
By
K. Jagadeesh

Thursday, 11 January 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

5 Tips for Overcoming Introvert Burnouts

Social exhaustion is a common problem among introverted people. If you are introverted or just shy, you know the struggle of literally forcing yourself to be a part of society and socialize with people that make you feel exhausted. It does not mean you dislike people or you are socially withdrawn. You simply need to set boundaries and learn how to cope with a chaos of the modern society.

1. Learn how to respect yourself

The introvert burnout typically happens among introverts who do not value themselves. Respecting yourself means saying no more often, spending more time doing the things you love, nourishing your body with healthy food, and living the life you want. If you stretch yourself just to satisfy someone else’s needs, you are more likely to suffer from social exhaustion.

2. Create a list of the things you feel guilty

Introverts tend to have super long lists of the things they feel guilty for – from skipping that grand party to their natural disposition. If you are one of them, grab a pen and a piece of paper and write down those things. Now take a look at them and ask yourself, “Should I really feel guilty for it?” The answer should definitely be, “No!”

3. Learn how to love yourself unconditionally

Self-respect and self-love go hand in hand, but it is important that you realize that you do not have to have a reason to love or respect yourself. Of course, you do not want to become narcissistic, but if you bring yourself down because you do something wrong, it is time to change your attitude. Learning how to love yourself unconditionally will help you reduce the frequency of introvert burnouts.

4. Stop going against your personality

Although it is possible to become an extrovert when you are actually born introvert, and otherwise, going against who you are is exhausting. Visiting events and parties you hate, taking jobs that make you feel trapped inside the cage, forcing yourself spending time with people you dislike, and making yourself do the things that make you feel uncomfortable are all the signs you are going against your introverted personality.

5. Stop overburdening yourself with obligations

You are responsible for your own life, remember? Create limitations and let others know that you are not a ‘yes’ person. Most importantly, you should learn to identify your obligations and their significance. Whenever you feel like you are about to explode in anger or fall and faint, take a break and get rid of the majority of your obligations

Finally, realize that you can’t fit into today’s society’s expectations, no matter how hard you try. And you do not have to force yourself to spend a lot of time in the society. Respect and love yourself and avoid an introvert burnout or cope with it right away to prevent mental disorders. If you are an introvert, please let us know about your most effective ways to cope with social exhaustion.
By
K. Jagadeesh

Wednesday, 15 November 2017

Jagadeesh Krishnan psychologist and International Author

6 simple ways to improve your intelligence and become a better entrepreneur

As an entrepreneur, you need to daily perform at high intellectual levels to solve challenging problems and to be aware of new opportunities.

Most of us often feel that intelligence is natural and one needs to accept one’s level of intellect. But, recent studies state that it is possible to improve your intelligence with some practice and efforts.

Let’s understand what intelligence is in simple words. Intelligence is the process of applying knowledge. Intelligence involves knowledge and the process. So, to work on your intelligence you need to take care of two things: one is enhancing your knowledge and the other is making your mind process efficient.

First, let’s go through the simpler part i.e., ways to enhance knowledge,

Add the most important knowledge point.

Everything you achieve starts from belief. Belief is also a type of knowledge that you possess. Before you even start working on other points, you need to add one most important knowledge point in your system that you can improve your intelligence.

You should have the knowledge that it is possible to improve your intelligence.

Know more things and know more about the things.

If there is no knowledge there would not be much to process and you will lack intelligence. Knowledge is data points for intelligence. Like while performing analytics for your venture you need quality data to gain strong insights, similarly you need vast knowledge to gain higher intelligent thoughts. You need to keep increasing your knowledge on a various range of topics.

It is like having a pool of resources at your bay for your mind to process. So, add some time for quality reading and watching knowledgeable videos in your daily schedule. You need to keep learning and know more things.

The more knowledge you gain, the more data will be there to process and you will come up with more intelligent solutions.

Be open to new knowledge

Most of the great people and legendary entrepreneurs you follow have a broad horizon of thoughts and beliefs. If you have a narrow mind, then you are not likely to accept new and different concepts or ideas which will result in blocking your intelligence.

Your mind needs to be open and receptive to the new and different range of topics.

Now, let’s go through ways to enhance the process of mind. 

Utilising the full potential of the mind

Intelligence is like a machine where you process the input to get the output. Knowledge is input and our thoughts, ideas or solutions are output. The value or quality of that output defines intelligence.

In factories, to get the highest output you always need to run the machine at full capacity. Similarly, to make your mind process perfectly you need to use your mind in its full capacity. Using the mind in full capacity means that your complete mind should be used in your current task.

Usually, while you are into some task you think of multiple things, out of which most of the things will not be even related to the current task you would be doing. All those things take a certain part of your mind and then only a limited part of your mind is left for the current task. You need to become aware of this natural habit so that gradually you can reduce the unwanted parts and become more effective.

Next time, whenever you do a task where intelligence is involved, think of your mind as a circular pie chart where each thought in your mind can be given a percentage share in the mind space depending on its intensity at that moment. Let’s say if you are working on your business plan and you think about having a coffee, you give a 10 percent to coffee as a part of your mind is thinking of coffee. It will make you aware that 10 percent of your mind is not working on the business plan.

Once you are aware that there are certain unwanted things taking some part of your mind space try to ignore or reject those thoughts so that you can maximise the percentage share of the mind space for your current task.

Your mind needs to be fully available so that it observes and processes information quickly and keep the intelligence high.

Practise mind exercises daily

Just like you go to the gym or run to maintain your physical body, you need to do some mind exercises regularly to keep your mind competent and the intelligence level high. You need to keep using your mind at peak levels daily to keep growing your business at a faster pace. Using your mind means you need to keep thinking.

Here are few great mind exercises that you should practise every morning to enhance your intelligence power.

Chain of thought: It is to continuously think of random thoughts in a flow. Take a topic to start and set the timer for five to 10 mins. Then keep building new thoughts out of the previous thought till the timer ends. After the practice of few days, you will realise that the number and quality of your thoughts have increased as the process of your mind is becoming more efficient.

Connecting words: It is how many connecting words you can think out of a single word in just a burst of seconds. If I give you a word now, how many connecting words will you be able to make in five seconds? I am sure it won’t be more than five. To have a high intelligence, you need to at least come up with 10 connecting words.

Free writing: You need your mind to be unlocked. One of the best things to do is to practice free writing. Spend 15 minutes in front of a piece of paper or your computer system and just keep writing whatever comes into your mind. There should be no thought left inside and everything that you think should come out in writing.

Puzzles and logical games: Keep solving some challenging puzzles and logical games to maintain the intelligence.

Regular mind exercises will force you to think more which will unlock the scope of your intelligence.

Start cross domain thinking

Most of the great inventions and creations in the world are done by blending two different concepts into one. It’s a technique used by world’s best business design firms like IDEO to bring out path-breaking products or solutions in the world. It opens your mind to new concepts that you would have never even imagined.

If you are stuck with some problem and not able to find an effective solution, then just think about random unrelated products out of your domain and figure out if there is any concept that you can be applied in your domain. Or, if you are looking to develop a first-of-a-kind product then you can mix concepts of different products into one product.

For example, if you own a furniture e-commerce store and plan to have a stand out product to gain instant popularity then one of the ways is to design an exclusive and unique product that has never been imagined before. Like, a home wardrobe designed by merging concepts from bookshelves and shelves of retail stores so that the space usage is more optimised and the end user is easily able to maintain his/her clothes in a more organised way.

To come up with new ideas and concepts, you can take concepts from random unrelated domains and apply it in your respective domain.

Now, as you know you can improve your intelligence and have a list of simple ways to improve it, you should start working on your intelligence rather than doubting it so that you come up with new ideas to grow your business.
By
K. Jagadeesh
Psychologist and International Author

Saturday, 4 November 2017

Jagadeesh Krishnan psychologist and international Author

STUDIES SHOW WHAT HAPPENS TO THE HUMAN BODY WHEN WE WALK BAREFOOT ON EARTH

 

Grounding, or ‘earthing,’ as some people call it, involves placing your feet directly on the ground without shoes or socks as a barrier. The logic behind this practice relates to the intense negative charge carried by the Earth. This charge is electron-rich, theoretically serving as a good supply of antioxidants and free-radical destroying electrons.

Dr. James Oschman, a PhD in biology from the University of Pittsburgh and an expert in the field of energy medicine, notes:

Subjective reports that walking barefoot on the Earth enhances health and provides feelings of well-being can be found in the literature and practices of diverse cultures from around the world. For a variety of reasons, many individuals are reluctant to walk outside barefoot, unless they are on holiday at the beach. 

It makes sense if you think about it; in our most natural state, we wouldn’t really be wearing any sort of cover on our feet. Putting your feet on the ground enables you to absorb large amounts of negative electrons through the soles of your feet which, in turn, can help to maintain your body at the same negatively charged electrical potential as the Earth.

The Science

A study published a couple of years ago in the Journal of Environmental and Public Health titled “Earthing: Health Implications of Reconnecting the Human Body to the Earth’s Surface Electrons” postulates that earthing could represent a potential treatment/solution to a variety of chronic degenerative diseases.

It concluded that simple contact with the Earth, through being either outside barefoot or indoors connected to grounded conductive systems, could serve as a natural and “profoundly effective environmental strategy” against chronic stress, ANS dysfunction, inflammation, pain, poor sleep, disturbed HRV, hyper-coagulable blood, and many common health disorders, including cardiovascular disease. The study concludes:

The research done to date supports the concept that grounding or earthing the human body may be an essential element in the health equation along with sunshine, clean air and water, nutritious food, and physical activity. 

Another study, conducted by the Department of Neurosurgery from the Military Clinical Hospital in Powstancow Warszawy, along with other affiliates like the Poland Medical University, found that blood urea concentrations are lower in subjects who are earthed (connected to the earth potential with the use of copper wire) during physical exercise and that earthing during exercise resulted in improved exercise recovery.

It concluded:

These results suggest that earthing during exercise inhibits hepatic protein catabolism or increases renal urea excretion. Earthing during exercise affects protein metabolism, resulting in a positive nitrogen balance. This phenomenon has fundamental importance in understanding human metabolic processes and may have implications in training programs for athletes.

A study published last year from the Developmental and Cell Biology Department at the University of California at Irvine found that grounding the human body improves facial blood flow regulation.

As mentioned earlier, studies have found grounding to reduce blood viscosity, which is a major factor in cardiovascular disease.

One study, published in the Journal of Alternative and Complimentary Medicine,even concluded that earthing may be “the primary factor regulating the endocrine and nervous system.” 

According to a review published in the Journal of Inflammation Research: 

Grounding reduces or even prevents the cardinal signs of inflammation following injury: redness, heat, swelling, pain, and loss of function . Rapid resolution of painful chronic inflammation was confirmed in 20 case studies using medical infrared imaging  . . . Our main hypothesis is that connecting the body to the Earth enables free electrons from the Earth’s surface to spread over and into the body, where they can have antioxidant effects. Specifically, we suggest that mobile electrons create an antioxidant microenvironment around the injury repair field, slowing or preventing reactive oxygen species (ROS) delivered by the oxidative burst from causing “collateral damage” to healthy tissue, and preventing or reducing the formation of the so-called “inflammatory barricade”. We also hypothesize that electrons from the Earth can prevent or resolve so-called “silent” or “smoldering” inflammation. 

There seem to be dozens of studies which confirm the physiological effects of grounding, which include anything from anti-aging and heart health benefits to improved sleep and much, much more.

“This simple process of grounding is one of the most potent antioxidants we know of. Grounding has been shown to relieve pain, reduce inflammation, improve sleep, enhance well being, and much, much more. Unfortunately, many living in developed countries are rarely grounded anymore.”  – Dr Jospeh Mercola

When grounded, the diurnal rhythm of the stress hormone, cortisol, begins to normalize. Cortisol is connected to your body’s stress response and helps control blood sugar levels, regulates metabolism, helps reduce inflammation, and assists with memory formulation. The figure below shows the results of a study that examined the effects of being grounded while sleeping over the course of eight weeks.

How  You Can Get Grounded

We all spend most of our time walking on the earth wearing shoes with rubber or plastic soles. These materials are insulators, used to insulate electrical wires. They also disconnect you from the Earth’s electron flow, which we are supposed to (naturally) be connected to. If you wear leather-soled shoes (or vegan leather!) or walk barefoot on sand, grass, soil, concrete, or ceramic tile, you will be grounded. If you walk on asphalt, wood, rubber, plastic, vinyl, tar, or tarmac you will not be grounded.

So the next time you are outside, take off your shoes! You can also use conductive systems while sleeping, working, or spending time indoors for a more convenient and lifestyle-friendly approach.

Schuman Resonance

In 1952 German physicist Professor W.O. Schumann, of the Technical University of Munich, began attempting to answer whether or not the earth itself has a frequency — a pulse. His assumption about the existence of this frequency came from his understanding that when a sphere exists inside of another sphere an electrical tension is created. Since the negatively charged earth exists inside the positively charged ionosphere, there must be tension between the two, giving the earth a specific frequency. Following his assumptions, through a series of calculations he was able to land upon a frequency he believed was the pulse of the earth. This frequency was 10hz.

It wasn’t until 1954 that Schumann teamed up with another scientist (Herbert König) and confirmed that the resonance of the earth maintained a frequency of 7.83 Hz. This discovery was later tested out by several scientists and verified. Since then, The Schumann Resonance has been the accepted term used scientifically when one is looking to describe or measure the pulse or heartbeat of the earth.

Even though the existence of the Schumann Resonance is an established scientific fact, there remain few scientists who fully understand the important relationship between this frequency and life on the planet.
By
K. Jagadeesh