Wednesday 30 October 2019

Jagadeesh Krishnan talks about periyaar

பெரியார் மண் என்று கூறப்படும் தமிழ் நாட்டில் ஏன் இவ்வளவு ஆத்திகர்கள்?
முதலில் கேள்வியே தவறானது, காரணம் எது என்ன பெரியாரும், அவர்களின் முப்பாட்டன்களும் மட்டுமே வாழ்ந்த பூமியா? என்னவோ பெரியார், மட்டும் தான் இந்த மண்ணை பொன்விளையும் பூமியாக மாற்றிவிட்டது போன்றே எப்பொழுதுமே ஒரு எதற்கும் உதவாத ஒரு அரை கிறுக்கனை பற்றியே கேள்வி கேட்டு கொண்டே இருப்பதற்கு என்ன காரணம் என்றே எனக்கே புரியவில்லை. உண்மையிலேயே அவன் ஒரு அரைக்கிறுக்கன் மட்டும் அல்ல, மற்றவர்களையும், அதே நிலைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே இந்த பொய்யான திருட்டு திராவிட கட்சிகளும், அவர்களின் பொய்யான பிரச்சாரங்களை தான்.ஏன் என்றால் முதல் முதலாக இவர்கள் அனைவரும் கட்சி ஆரம்பிப்பதற்கே இந்த அரைக்கிறுக்கன் போட்ட விதைதான் காரணம் என்பதனால், இந்த திருட்டு திராவிட கட்சிகள் இவனை முன்னிறுத்தியே எவ்வளவு தமிழக மக்களை கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடித்து விட்டன, இன்னமும் கொள்ளை அடிப்பதற்கும் முயற்சித்து கொண்டே இருக்கின்றன. முதலில் எவன் ஒருவன் உலகத்திற்கு அறிவுரை சொல்லுகின்றானோ அவன் தன்னுடைய சுயத்தை முழுமையாக அறிந்திருக்க வேண்டும், அப்படி அறிந்த ஒருவனாக புத்தனாலேயே அவன் இருந்த காலத்திலேயே மூன்றே மூன்று பேர்களை மட்டுமே தங்களின் சுயத்தை  உணர வைக்க முடிந்தது, அதுவும் நாற்பத்தி இரண்டு வருடங்கள் தொடர்ந்து காலையில் இருந்து மாலை வரையில் ஓய்வே இல்லாமல் சுற்றி சுற்றி அவனால் எவ்வளவு தூரம் சென்று ஞானத்தை பரப்ப முடியுமோ அவ்வளவு தூரம் பரப்பிய பின்பும் அவன் உயிருடன் இருந்த காலத்தில் மூன்றே மூன்று பேர்கள், அதாவது மாக காஷ்யபர், மஞ்சுநாத், சாரிப்புத்தன் போன்ற மூவருக்கு மட்டுமே ஞானம் கிடைக்க பெற்றது, அவர் இறந்த பிறகுதான் அவனின் நிழல் போன்று இருந்த ஆனந்தனுக்கே மூன்றவது நாள் தான் ஞானமே கிடைத்தது, தன பிறகு அவனின் மகன் ராகுலுக்கு ஞானம் கிடைத்தது. இப்படி பட்ட ஞானிகள் யாருமே தாங்கள் தான் உலகத்தை மாற்றவந்து இருக்கின்றோம் என்று ஒரே ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை, அவர்கள் வந்தார்கள்தங்களின் சுயத்தை அறிந்தார்கள், அதனை கொண்டு எவ்வளவு மக்களுக்கு ஞானத்தை போதிக்க முடியுமோ அவ்வளவு மக்களுக்கு அவர்களின் உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரையில் தங்களுடைய வேலைகளை செய்தார்கள் சென்று கொண்டே இருந்தார்கள், என்று வரியில் அவர்களில் யாருமே இது நான் தான் செய்தேன், என்னால் தான் இந்த மாற்றங்கள் உலகத்திற்கு வந்தது என்று ஒரே ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை, ஏன் அவர்களின் நினைவினில் கூட எழவே இல்லை. அது தான் ஒரு சுயத்தை அறிந்தவனுக்கு, சுயத்தையே அறியாதவர்களுக்கு ஆன வேறுபாடு. எவன் ஒருவன் சுயத்தை அறிகின்றானோ, அவன் வருவான் தன்னால் முடிந்ததை செய்வான் பின்பு வந்த சுவடு கூட தெரியாமல் போய்க்கொண்டே இருப்பான். அவனுடன் எந்தவிதமான எதிர் பார்ப்பும்  எப்பொழுதுமே இருக்காது. ஆனால் இந்த சுயத்தை பற்றியே கேள்வியே படாதவர்கள் எல்லாம் வந்து அதுவும் சுயம் என்றால் என்ன என்பதனை பற்றி, தெரியாதவர்கள் இருக்கின்றார்களே அவர்கள் தான் எப்பொழுதுமே அதனை பற்றி பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை பார்த்தாலே எனக்கு மிக மிக வேடிக்கையாக தான் இருக்கும், ஒன்று அவர்களின் முட்டாள் தனத்தை பற்றி சொன்னால் கூட அவர்களால் அதனை அவர்களால் புரிந்து கொள்வதற்கான சுயமே அங்கே இல்லை என்பதனால் நான் அவர்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு ஒன்றையுமே செய்ய முடியாது, ஆனால் நானும் இவர்களை பார்த்து அப்படித்தான் எப்பொழுதுமே சிரித்து கொண்டேதான் இருப்பேன், இவர்களின் ஒவ்வொரு செயலும் எனக்கு மிக மிக சிரிப்பாகத்தான் இருக்கும், அதனால் தான் இதுவரையில் நாள் இவர்களை பற்றி எல்லாம் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்காமலேயே இருந்தேன், ஆனால் அது இவ்வளவு முட்டாள் தனத்தை மக்களின் மனதில் விதைத்து விதற்கு பிறகுதான் நான் முதல் முதலாக இங்கே வந்து உங்களுக்கு பதிலே அதுவும் ஒரே ஒரு பத்து நாட்கள், என்னுடைய கருத்தினை இங்கே சொல்லி இருப்பேன் அவ்வளவுதான், மற்றபடி எனக்கும் அவர்களுக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கல் எதுவுமே இல்லை. நான் இதுவரையில் பொதுவில் வந்த பேசியதே இல்லை, ஆனால் நான் இதுவரையில் எழுபதுக்கும் மேலாக பாட புத்தகங்களை எழுதி அதனை ஜேர்மனியில் வெளியிட்டு உலகம் முழுவதும் என்னுடைய புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றேன் அதுவும் நீங்கள் நினைத்து பார்க்காத விலையில், நீங்கள் எங்கு தேடி பார்த்தாலும், என்னுடைய புத்தகங்களை விட விலை அதிகமுள்ள புத்தகம் கிடைக்கவே கிடைக்காது. வேண்டும் என்றால் நீங்களே தேடி பார்த்து கொள்ளுங்கள். நான் ஏன் இவர்களை பற்றி இவ்வளவு விமர்ச்சனங்களை முன்வைக்கின்றேன் என்றால் ஒரே ஒரு காரணம் தான், அதாவது சுயத்தையே அறியாத இவர்கள் எல்லாம் மக்களை கெடுப்பது மட்டும் அல்ல அவர்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக ஆகிக்கொண்டே இருக்கின்றார்களே என்கின்ற ஆதங்கத்தினால் தான், மற்றபடி இவர்களுக்கு பதில் அளிப்பதற்கு எடுத்து கொள்ளுகின்ற நேரத்தை நான் செலவு செய்தால், இன்னும் ஒரு புத்தகத்தை உருவாக்கி இருப்பேன். ஏன் என்றால் இவர்களிடம் வீண் விவாதம் செய்வதற்கு எனக்கு துளி கூட பிடிக்காத ஒன்று, ஆனால் என்ன நான் பார்க்கும் பழுது எல்லாம் இவர்கள் தான் என் முன்னே கண்ணில் தென்படுகிறார்கள் அதனால் தான் நான் இவர்களை விமரிசிக்க வேண்டி உள்ளது. சரி நாம் இந்த கேள்விக்கு வருவோம்.
அது என்ன பெரியார் மண்ணான தமிழ்நாடு? எது என்ன இவர்களுடைய அப்பனும் ஆத்தாளும் வாங்கிவந்து இந்கிந்திருந்த மக்களுக்கு எல்லாம் தானமாக இதனை கொடுத்தது போன்றே பேசிக்கொண்டு இருப்பது தான் எனக்கு மிக மிக எரிச்சலான விசயம், காரணம் நானும் இங்குதான் பிறந்தேன், இங்கு தான் வளர்ந்தேன், அனைத்துமே இங்குதான் செய்தேன், செய்வேன், செய்துகொண்டே தான் இருப்பேன். இவனோ இவனுடைய பாட்டன்களோ அல்லது இவனின் அப்பனோ ஆத்தாலோ எனக்கு இந்த பூமியை தானமாக கொடுத்ததும் இல்லை, நான் தானமாக எதனையும் பெற்றதும் இல்லை, பெறப்போவதும் இல்லை, அதனால் முதலில் இதுபோன்று கேள்வி கேப்பதை நிறுத்துங்கள், ஏன் என்றால் இங்கே உள்ள அனைவருக்கும் இங்கே பிறந்து வளர்ந்த அனைவருக்குமே இந்த பூமியானது சொந்தமானது. எது என்னவோஅவனுக்கு சொந்தமான ஒன்று போலவும், நாங்கள் என்னவோ அவனிடம் பிச்சை கேட்டு இதனை பெற்றது போன்ற தோற்றத்தை இனிமேல் எப்பொழுதாவது உருவாக்கினால், நான் இப்பொழுது மிக மிக அமைதியாக பேசிக்கொண்டு இருக்கின்றேன், அப்புறம் இதே போன்று அமைதியாக பேசவே மாட்டேன் அதற்கு பிறகு நீங்கள் நேரடியாக அதனை இந்த உலகம் முழுவதும் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும், அதற்காகத்தான் சொல்லுகின்றேன் மிகவும் மரியாதையாக இதனை போன்று பேசுவதை நீங்களாகவே நிறுத்தி கொள்ளுங்கள், இல்லை ஒவ்வொரு பொது மேடைகளிலும், ஒவ்வொரு தொலை காட்சிகளிலும் உங்களுக்கு எதிராக மிகப்பெரிய சிம்மத்தின் கர்ஜனையை கேட்கவேண்டிவரும். அதனால் இத்துடன் உங்களுக்கு மட்டுமே இந்ததமிழ்நாடு சொந்தம் என்று எங்குமே சொல்லக்கூடாது. எங்களுக்கும் இதில் உரிமை இருக்கின்றது, இது நீங்கள் எங்களுக்கு கொடுத்து அல்ல. நாங்கள் தலைமுறை தலைமுறையாய் இங்கேதான் பிறந்தவர்கள், எங்களுக்கு வேண்டும் என்றால் கடவுளை வாங்குவோம், இல்லை எந்த கழுதையை கூட, அது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் அதனைப்பற்றி எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எங்கு பிடிக்கின்றதோ அங்கே ஓடி போய்விடுங்கள், இல்லை நாங்களே உங்களின் கழுத்தை பிடித்து தூக்கி வீசிவிடுவோம். இது நேற்று இன்றல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆன்மிகம் செழித்த பூமி, சித்தர்களாலும், பக்தர்க்களாலும் எப்பொழுதுமே இறைவனை காலம்காலமாக வணங்கி வந்த ஆன்மீக பூமி, உங்களுக்கு வேண்டும் என்றால் எங்கிருந்தோ வந்த இஸ்லாமும், கிருத்துவமும் பெரியதாக இருக்கலாம்,  ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது நீங்கள் போலி சாமியார் என்று சொல்லுகின்றீர்களே நித்யானந்தா, அவனுக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட கொடுக்க மாட்டோம். உங்களுக்கு அவர்கள் பிடித்திருந்தால் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வழிபடுகின்ற கடவுள் எங்கே பிறந்தானோ அங்கே ஓடிப்போய்விடுங்கள், அதை விட்டுவிட்டு எண்களின் மதத்தினையோ அல்லது எங்களின் கோட்டபாடுகளையோ,எண்களின் வழிபாடு முறைகளையோ இனிமேலும் ஒரேயொரு வார்த்தை பேசுவதற்கு கூட உங்களை அனுமதிக்க மாட்டோம். இதற்கு பெயர் மதத்தீவிர வாதம் நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நாங்கள் மத தீவிரவாதிகளாகவே இருந்து கொண்டு போகின்றோம், அதனை நீங்கள் சொல்வதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லவே இல்லை, நீங்கள் இதுவரையில் இந்த தமிழ் நாட்டின் மக்களை ஏமாற்றி முட்டாள் களாக வைத்து இருந்தது போதும், நீங்கள் அனைவரும் இதுவரையில் அடித்த கொள்ளைகளும் போதும் அதனால் நாங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த விதமான ஒரு சிறிய தகுதி கூட உங்களுக்கு இல்லவே இல்லை, அதனால் இனிமேல் இது உங்களின் பெரியார் மண் சிரியார் மண் என்கின்ற வசனங்கள் எல்லாம் இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள். சுயத்தையே அறியாத நீங்கள் எல்லாம் சொல்லி நாங்கள் கேட்கவேண்டும், முதலில் சுயத்தை அறிவதற்கு முயற்சியாவது செய்யுங்கள்.
By 
jagadeesh  krishnan

jagadeeshkri@gmail.com

[30/10, 14:50] Dr. Jagadeesh Krishnan: கடவுளைத் தேடி செல்வது ஆபத்தான விடயமா?
நிச்சயமாக, காரணம் அப்படி ஒருவன் இல்லவே இல்லை, பிறகு எப்படி இல்லாத ஒருவனை தேடிப்போவீர்கள்? அபப்டி நீங்கள் தேடி போனால், ஒன்று உங்களுக்கு மனநிலை திரிந்து இருக்கவேண்டும் அல்லது, நீங்கள் உலகத்தை ஏமாற்றுவதற்கு நினைக்கின்றீர்கள் என்று பொருள். காரணம் முதலில் அவனை எந்த வரைபடத்தினை கொண்டு தேடி போவீர்கள், அவன் எந்த திசையில் இருக்கின்றான் என்றாவது உங்களுக்கு தெரியுமா, அல்லது உங்களுக்கு, யாராவது வழிகாட்டுவார்கள் என்று நினைக்கின்றீர்ர்களா? தெரியாத திசைக்கு எப்படி அவர்கள் வழி சொல்லுவார்கள், அப்படி அவர்கள் வழி சொன்னாலும் அது உங்களுக்கு புரியுமா? அல்லது அவர்கள் சரியான வழியை தான் காட்டுகிறார்கள் என்றாவது உங்களுக்கு தெரியுமா? இவைகள் எதுவுமே  தெரியாமல் எப்படி நீங்கள் உங்களின் பயணத்தை துவங்குவீர்கள்? எங்கிருந்து துவங்குவீர்கள்? அதனால் தான் இந்த பயணம் ஆபத்தான விசயமாக இருக்கிறது. அதனால் தான் இத்தனை தேடி தேடி அலைந்தவர்கள் எல்லாம் எது ஒரு ஆபத்தான பயணம் என்று சொல்லுகிறார்கள், அப்படி என்றால் நீங்கள் அவனை எப்படி தான் காண முடியும்? முதலில் ஒன்றினை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் தான் இந்தப்பயணமே ஆரம்பிக்கும். அது என்னவென்றால், அது உங்களின் சுயம், அந்த சுயத்தையே முதலில் தெரிந்துகொள்ளாமல் எப்படி நீங்கள் அவனை தேடி போவீர்கள். உங்களின் சுயதில் தான் இருக்கின்றது அவன் இருப்பதனை காண்பிப்பதற்கான வரைபடம், அந்த வரைபடத்தை கொண்டு தான் அவன் இருக்கின்ற திசைதனை அறிய முடியும், அவன் இருக்கின்ற திசையை நோக்கி பயணப்பட முடியும். அதனால் தான் அதனை உணர்ந்த அனைவருமே அந்த அண்டத்தில் இருப்பது தான் இந்த பிண்டத்திலும் இருக்கின்றது என்று, உங்களால் அண்டத்தை நோக்கி உடனடியாக பயண பட முடியாது, காரணம் இந்த அண்டம் ஆனது பரந்து விரிந்தது நீங்கள் இந்த பரந்து விரிந்த அண்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்றால் இந்த பிண்டத்தில் இருப்பதனை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும், அப்பொழுதுதான், உங்களின் பயணத்திற்கான வரிப்படமே உங்களுக்கு தெரியும், அது தெரிந்தால் தான் நீங்கள் பயணப்படலாமா வேண்டாமா என்பதனையே உணரமுடியும். அதன்பிறகுதான் நீங்கள் பயணப்படவே முடியும். அதனால், இப்படி வீண் விவாதங்களை, வீண் கேள்விகளையும் கேட்பதனை விட்டு விட்டு, உங்களின் சுயத்தை அறிவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்புறம் மற்றவை தன்னாலேயே நடக்கும். முதலில் நீங்கள் கேட்க வேண்டியது கடவுளை எப்படி அடைவதற்கு பயணப்பட வேண்டும் என்பது அல்ல, எப்படி உங்களின் சுயத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்பது தான். அதனால் முதலில் சுயத்தை தேடுவதற்கு முயற்சி செய்யுங்கள் அது போதும். அப்பறம் தான் மற்றவை.
Is it dangerous to seek God?
Of course, because there is no such person, then how can you find someone who is not? If you're looking for something, you either have to be mentally ill or you think the world is deceiving you. The reason is that you will first search for him with a map, do you know where he is headed, or do you think someone will guide you? Do they understand the direction of the unknown, even if they say so? Or do you know they are the right way? How do you start your journey without knowing any of these things? Where do you start? This is why this journey is dangerous. That's why all those wandering around searching for what they say is a dangerous journey, so how can you find him? This tour will only begin if you understand the first one correctly. Whatever it is, it's your self, how do you go about finding him without first knowing it? You are in your self. A map to show his existence, with that map he can know the direction he is in and the direction he is in. That's why it felt that all the universe is in this pintattilum that there is, in your neighbors to the immediate travel can not be, because the universe is broadened, you have this vast universe journey to if you need this pintat feels fully to understand, then, your travel tax Patame you know, if you know that you can feel he is not payanappatalama. Only then can you travel. So try to get to know your self, avoid asking such vain discussions and vain questions. Others will happen by itself. The first thing you need to ask is not how to travel to get to God, but how to get to your self. So try to find the self first and that's enough. Others are just that.
By 
jagadeesh Krishnan
[30/10, 14:51] Dr. Jagadeesh Krishnan: First of all, men and women need to understand each other properly, this fight to make men superior or women superior is very stupid, because men are just one part of this mankind, and women are only one part of it. This is the reason why this rise is inferior. But we are just wandering around imagining the ups and downs of our senses. That is, our arrogance plays an important role. That is, the ego of man is nothing but this. This is why some rational pigs are raised and left in the cold. That's why the pigs are so favorable that they don't understand where you are going wrong.
First you need to understand exactly what is male and what is not. That is, men can do certain things, their bodies do not cooperate, and women do some things, and women can do certain things. For that we are the only ones who think that you are superior and that you are inferior, do not show your intelligence and proclaim your stupidity. Why, men and women are different from the body and the nature of the soul, but belonging to the same species of humanity, both are human beings in this world, and if one goes, the other will immediately perish. This is the structure of nature, there are no close choices, this is the end. If one asks why this difference is made, it is not a mistake in the highest imagination of human beings, it cannot even be called their arrogance. The reason is that they do not have a correct understanding of the laws of this nature, but even their arrogance is false. The only thing he has not learned to date is how to understand his self. It can even be said to be a mistake. Okay, let's get into the matter
Originally male and female were two groups of the same species that were created in nature, and if they worked together, this human race was. If so, why not appreciate the ups and downs of one's own views. Why does a man think that women are superior to him, so he tries to humiliate them. Likewise, a woman thinks that a man is superior to himself and that somehow he should be humbled. The reason for this is that it is impossible for both to understand the self. That is, both of them are not superior or inferior to their self.
The first thing they need to understand is that trying to duplicate one another is the reason for this. That is, women tend to do the work, clothes, and practices that men do in order to show one another that they are superior to others, as well as the ways and means by which men perform. It is then that they become an idiot. That is, men tend to follow the same course of action and do the same for women. It only seems that they have not yet understood one thing, that is, they do not even have a self-conscious idea of ​​how their physical nature is. It shows the ignorance of the fact that the woman does not understand that the body has a character, that she understands the character and acts accordingly, that it is a woman's nature, otherwise it will lose its natural character. Likewise, his actions show the ignorance of the fact that the man understands the nature of his body and acts accordingly instead of understanding it.
If that is the case, then I understand that you are asking yourself to be male and female in action, and I will explain some of these later. When I first saw this topic, someone else commented on it and incorporated a video, in which a woman says that she can conceive and have a baby with the help of a dog without the help of a man, and I was really surprised when I saw it. You stood up Ppatu as the evolutionary growth of the single species, from that, that different species with the human species evolved, but they like to walk hundreds of millions of years of this nature is capable of taking, ie, all the animals, all the bird species is found from the man Lato was born, so he's unique characteristics and Uda It is only when you look at yourself and others, both physically and mentally, that the Linn system is a collective combination of these. That's why the woman's views heard, I was surprised and, if so, the woman physically, if not mentally with a dog's genetic sequence to be, then I prayed possible, if not, it is possible not just because it is still in our science, the DNA molecules are fully pakuttunarave Could Not That's why I was so surprised when the woman said, "That's all." If you take a good look at the woman and her actions, you will understand, what I am saying is that her genetic elements will definitely coincide with the genetic elements of a dog.
Then I saw another person's video. I think it was Dr. Shalini. When I look at their appearance, style and style, I came to know one thing, that all women are not women, and not all men are men, to the extent that women continue to do men's work They are just an example of me losing their femininity, but I have not seen their body transformed into a male. This is why I had to explain so much.
She began to compete with men who were out of character because of the fact that men would become physically male and women in mind. If women compete with men in the same way, they become physically female and mentally masculine. That's why I told you this distance. If you say that you are competing, then you are in a different state of mind, that is, you are not a male and a female, but you are in your self, how nature created you, your body and mind are the same race. There is nothing else, if you need any further clarification you can contact me whenever you want and ask questions.
by
jagadeesh krishnan
[30/10, 14:52] Dr. Jagadeesh Krishnan: முதலில் ஆண்களும் பெண்களும் ஒன்றினை சரியாக புரிந்து கொள்ளவேண்டும், ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் உயர்ந்தவர்கள் என்றோ போடுகின்ற இந்த சண்டையே மிக மிக முட்டாள் தனமானது, காரணம் ஆண்கள் எப்படி இந்த மனித குலத்தில் ஒரு அங்கமோ அதே போன்றே பெண்களும் ஒரு அங்கம் மட்டுமே, இதில் எங்கே உயர்வு தாழ்வு இருக்கின்றது, ஒரு ஆணுக்கு இருக்கின்ற அனைத்து சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றது இதில் ஏன் இந்த உயர்வு தாழ்வு என்கின்ற பேதம் வந்தது. ஆனால் நாம் தான் நம்முடைய சிற்றறிவுக்கு புரியாமல் இதில் ஏற்ற தாழ்வுகளை கற்பனை செய்து கொண்டு அலைந்து கொண்டு ருக்கின்றோம். அதாவது நம்முடைய ஆணவம் தான் இதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதாவது மனிதனின் ஈகோ இதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதனை சில பகுத்தறிவு பன்றிகள் வளர்த்து விட்டு அதில் குளிர் காழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அவ்வளவு தான். நீங்கள் எங்கே தவறு செய்கின்றீர்கள் என்பதனையே புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அந்த பன்றிகளுக்கு சாதகமான சூழலாகஇருக்கின்றது அவ்வளவுதான்.
முதலில் ஆண் என்றால் என்ன பெண் என்றல் என்ன இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஆண்கள் சில செயல்களை செய்வதற்கு அவர்களின் உடல் அமைப்பானது ஒத்துழைக்கும், சில செயல்கள் செய்வதற்கு ஒத்துழைக்காது அவ்வளவுதான், அதே போன்றே பெண்களினாலும் சில செயல்கள் செய்ய முடியும், சில செயல்கள் செய்யமுடியாது அவ்வளவுதான். அதற்காகவெல்லாம் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் நீங்கள் தாழ்ந்தவர்கள் என்கின்ற எண்ணங்கள் எல்லாம், உங்களின் அறிவாற்றலை காண்பிப்பது இல்லை உங்களின் முட்டாள் தனத்தைத்தான் பறைசாற்றுகின்றன. ஏன் என்றால், ஆண்களோ பெண்களோ உடலாலும், உள்ளத்தின் தன்மைகளையும் வேறுபட்டவர்கள், ஆனால் ஒரே இனமான மனித இனத்தை சார்ந்தவர்கள், இவர்கள் இருவரும் இருந்தால் தான் மனித இனம் என்பதே இந்த உலகினில் இருக்கும், இதில் ஒன்று போனாலும், மற்றது உடனடியாக அழிந்துவிடும். இது தான் இயற்கையின் அமைப்பு, இதில் எந்த விதமானஅடுத்த தேர்வுகளுமே இல்லை, இது தான் முடிவான ஒன்று. அப்படியானால் ஏன் இந்த வேற்றுமை ஆனது ஏற்படுகின்றது என்று கேட்டால் இது மனிதர்களின் அதீதமான கற்பனையில் ஏற்பட்ட தவறே தவிர, இதனை அவர்களின் ஆணவம் என்று கூட சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கு இந்த இயற்கையின் வரைமுறைகளை பற்றிய சரியான சுயபுரிதல் இல்லை என்று வேண்டுமானால் கூறலாமே தவிர அவர்களின் ஆணவம் என்று சொல்வது கூட தவறான கருத்து தான். ஏன் என்றால்மனிதன் இன்றுவரையில் கற்று கொள்ளாத ஒரே விசயம் தன்னுடைய சுயத்தை எப்படி புரிந்து கொள்வது என்பது மட்டும் தான். அதனால் ஏற்பட்ட தவறு என்று கூட இதனை சொல்லலாம். சரி நாம் இப்பொழுது விசயத்திற்குள் வருவோம்.
முதலில் ஆண் என்பதும் பெண்ண என்பதும் இயற்கையில் படைக்கப்பட்ட ஒரே இனத்தை சேர்ந்த இரு பிரிவுகள், இவை இரண்டும் சேர்ந்து செயல் பட்டால் தான் இந்த மனித இனம்என்பதே. அப்படி என்றால் இதில் ஏன் ஏற்ற தாழ்வுகள் பாராட்ட படுகின்றது என்றால் ஒருவரை மற்றவர்கள் பார்க்கின்ற பார்வைகள் தான்.  ஏன் என்றால் ஆண் நினைக்கின்றான் தன்னைவிட பெண்கள் உயர்ந்தவர்கள் என்று, அதனால் அவர்களை தாழ்த்துவதர்காக முயற்சி செய்கிறான்.அதே போன்றே பெண்ணும் நினைக்கிறாள் ஆண் தன்னைவிட உயர்ந்தவன் என்று அதனால் அவனை எப்படியாவது தாழ்த்த வேண்டும் என்று. இதற்கு காரணமே இருவருக்குமே சுயத்தை புரிந்து கொள்வது என்பது ஏற்படாத ஒன்று தான். அதாவது இவர்கள் இருவருமே உயர்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை என்பதனையே இவர்களின் சுயத்தை இவர்களே உணராத தன்மை ஆனது ஏற்படுத்தி இருக்கின்றது அவ்வளவுதான்.
முதலில் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று, ஒருவரை ஒருவர் நகல் எடுக்க முயல்வது, இந்த நகல் எடுத்தால் தான் இதற்கு மூலகாரணமாக இருக்கின்றது. அதாவது ஒருவரை ஒருவர் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காண்பித்து கொள்வதற்காக ஆண்கள் செய்கின்ற வேலைகளையும், உடைகளையும், நடைமுறைகளையும் பெண்கள் தங்களுக்கு செய்யமுற்படுவது , அதே போன்று ஆண்களும் பெண்கள் செய்ய கூடிய முறைகளையும், செயல்களையும் செய்வதற்கு முற்படுவது. அப்பொழுது தான் இவர்களுக்குள் ஒரு முட்டாள் தனமான எண்ணம் ஆனது ஏற்படுகின்றது. அதாவது ஆண்கள் எதை செய்தாலும் அதனை பின்பற்றி அதே போன்ற செயலை செய்வதற்கு முற்படுவது, அதே போன்று பெண்கள் செய்கின்ற செயலை ஆண்களும் செய்வதற்கு முற்படுவது. இதன் மூலமாக அவர்கள் ஒன்றை இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை என்பது மட்டும் தான் தெரிகிறது, அதாவது அவர்களின் உடல் இயல்பானது எப்படி பட்டது என்கின்ற சுய சிந்தனை கூட அவர்களுக்கு இல்லை என்பது மட்டுமே. காரணம் பெண்ண என்பவளின் உடலுக்கு ஒரு தன்மை இருக்கின்றது, அந்த தன்மையை அவள் புரிந்துகொண்ட அதனை அதற்கு ஏற்றாற்போல் செயல் படுத்தினால் தான் அது பெண் தன்மை கொண்டதாகவே இருக்கும், அப்படி இல்லை என்றால் அது தன்னுடைய இயல்பான தன்மையை இழந்துவிடும் என்பதனையே புரிந்து கொள்ள வில்லை என்கின்ற அறியாமையை தான் இது காட்டு கின்றது. அதே போன்றே ஆணும் தன்னுடைய உடலின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல் பட வேண்டும் என்கின்ற ஒன்றினையே புரிந்து கொள்ளாமல், இருக்கின்றான் என்கின்ற அறியாமையை தான் அவனின் இந்த செயல்கள் காட்டுகின்றன.
அப்படி என்றால் இதற்கு என்னதான் வழி, எதனை செயல் படுத்தினால் ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருப்பாள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, நான் சில விளக்கங்களை சொல்லிவிட்டு பிறகு இதனை விளக்குகின்றேன். முதலில் நான் இந்த தலைப்பினை பார்க்கும் பொழுது வேறு ஒருவர் இதனைப்பற்றி கருத்து தெரிவித்து ஒரு ஒளிபடத்தையும் இணைத்து இருந்தார், அதில் ஒரு பெண்ண சொல்லுகின்றார் ஒரு ஆணின் துணை இல்லாமலேயே ஒரு நாயின் துணையுடன் அதாவது நாயின் விந்தனுவை கொண்டு கருவினை உருவாக்கி குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று, அதனை பார்த்ததும் நான் உண்மையிலேயே வியந்து போனேன் காரணம், மனித இனம், நீங்க நினைப்பது போன்று பரிணாம வளச்சியில் ஒரேஒரு இனத்தில் இருந்து உருவாகவில்லை, அது வெவ்வேறு உயிரினங்களின் மூலமாகத்தான் மனித இனமாக பரிணமித்தது, ஆனால் அவர்கள் அப்படி நடப்பதற்கு லட்ச கணக்கான வருடங்கள் இந்த இயற்கைக்கே எடுத்து கொண்டது, அதாவது,அனைத்து விலங்கினங்களில் இருந்தும் அணைத்து பறவை இனங்களில் இருந்தும் தான் மனிதன் ஆனவன் பிறந்தான், அதனால் தான் அவனின் குணநலன்கள் மற்றும் உடலின் அமைப்பு ஆனது இவர்களின் ஒன்று திரண்ட கலவையாக தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் உங்களையும், மற்றவர்களையும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சற்றே உற்று பார்த்தாலே இது தெரிந்து விடும். அதனால் தான் அந்த பெண்ணின் இந்த கருத்தினை கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அப்படி என்றால் அந்த பெண்ணிற்கு உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், மனரீதியாக ஒரு நாயின் மரபணுவின் தொடர்ச்சி இருக்க வேண்டும், அப்பொழுது தான்இது சாத்தியமாகும், இல்லை என்றால் இது சாத்தியமான ஒன்று அல்ல, காரணம் இன்னமும் நம்முடைய அறிவியல் ஆனது மரபணுவின் மூலக்கூறுகளை முழுமையாக பகுத்துணரவே முடியவில்லை, ஆனால் இப்படி செய்ய முடியும் என்று ஒரு பெண்ணிற்கு சாதாரணமாக தெரிகின்றது என்றால் நிச்சயமாக, அப்பெண்ணின் மரபணுவில் அவள் தோன்றிய மூலத்தின் செயல் பாடு இன்னமும் இருக்கின்றது என்பது மட்டும் முற்றிலும் உண்மையான ஒன்றாகும். அதனால் தான் அந்த பெண் கூறும்பொழுது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன், அவ்வளவுதான். நீங்க நன்றாக அந்த பெண்ணையும் அவளின் செயல்களையும் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கே தெளிவாக விளங்கிவிடும், நான் என்ன சொல்லுகிறேன் என்று, ஏன் என்றால் அவளின் மரபணு கூறுகள் நிச்சயமாக ஒரு நாயின் மரபணு கூறுகளுடன் நிச்சயமாக ஒத்து போகும், அவ்வளவுதான்.
அடுத்து நான் இன்னொருவரின் ஒளிக்காட்சியையும் பார்த்தேன் அது டாக்டர் ஷாலினி என்று நினைக்கின்றேன் அவர்கள் தோற்றம், நடை உடை பாவனைகளை, போன்றவற்றை பார்க்கும் பொழுது நான் இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன், அதாவது பெண்கள் அனைவருமே பெண்கள் அல்ல, அதே போன்று ஆண்கள் அனைவருமே ஆண்களும் அல்ல, பெண்கள் எந்த அளவிற்கு ஆண்களின் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார்களோ அவர்களுக்கு எனக்குறைய தங்களின் முழுமையான பெண்ண தன்மையை இழந்து விடுவார்கள் என்பதற்கு அவர்கள் தான் உதாரணம், ஆனால் என்ன அவர்களின் உடலினை இன்னமும் ஆணாக மாற்றி கொள்ளவில்லை அவ்வளவுதானே தவிர ஒரு ஆணாகவே மாறி விட்டு இருந்ததை பார்த்தேன். இதற்காக தான் நான் இவ்வளவு விளக்கங்களை சொல்லவேண்டி இருந்தது. 
காரணம் ஆண் தன்னுடைய தன்மையில் இருந்து விலகிய பெண்களுடன் போட்டி போடுகிறேன் என்று போட்டியிட ஆரம்பித்தாள், முடிவினில் ஆண்கள் உடலளவில் ஆண்களாகவும், மனதில் பெண்களாகவும் ஆகிவிடுவார்கள். அதே போன்று பெண்களும் ஆண்களுடன் போட்டியிடுகின்றேன் என்று போட்டியிட்டால், அவர்கள் உடலளவில் பெண்களாகவும், மனதளவில் ஆண்களாகவும் மாறிவிடுவார்கள். என்பதற்காகத்தான் உங்களுக்கு இவ்வாவு தூரம் விளக்கின் சொன்னேன். அதனால் போட்டியிடுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு ஒருமாறுபட்ட மனநிலைக்கு என்றுவிட்டு, அதாவது ஆண் உருவிலிருக்கும் பெண்ணாகவும், பெண்ண உருவிலிருக்கும் ஆணாகவும் மாறிவிடாமல், உங்களின் சுயதில் உங்களை இயற்கையானது எப்படி படைத்தது இருக்கின்றதோ அப்படியே இருந்தால் உங்களின் உடலும் மனமும் ஒரே இனமாக அதாவது பெண்ண என்றால் பெண்ண இனமாகவும், ஆண் என்றால் ஆணாகவும் இருப்பீர்கள். அவ்வளவுதான் வேறு ஒன்றுமே இல்லை,இதற்கு மேலும் ஏதாவது விளக்கங்கள் வேண்டும் என்றால் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் தொடர்புகொண்டு கேள்விகள் கேட்கலாம்.
by 
jagadeesh krishnan

Monday 28 October 2019

how enjoy life after retirement

[29/10, 07:37] 98 41 121780: There is life. First, you have a right to be understood, namely fellow men, your retirement pay are simply natural to you, yet retirement does not hold, it is still a long way to go to time-giving is, you can use the Do or waste going-that is the next areas . Do not always accept that you have retired first. Humans are just giving you rest, not nature.
You have plenty of time now, and you have to have a clear vision of how to use this time to live for yourself. That means you have lived for others, and now you have got time to live life for yourself. You should be aware of it now. Only then will it become clear that you will be using your entire life for the next time and how to use it to your advantage. If not, you will be wasting away on the coming times and you will be left without knowing yourself. Instead, if you use it all, you can know for yourself how to deal with it in the face of your death.
Don't be afraid of death, don't think it's some bad thing, it's just another part of life, it's not going to happen to you right now, someday it will happen to you, but it's time to prepare yourself for how vigilant you face death. I'm going to tell you how to prepare yourself for it. That is, whether you are going to welcome your death with gusto and joy, or accept it with sorrow and sorrow. The decisions you make can determine how happy or sad your life will be after your ice break.It is this decision that will make you aware of your self and by knowing it your death is going to be a mourning or a happy event. It is this decision you make that will make your rest days more meaningful and active every day. You need to decide this now, because you have your life. You have your time, and you should try to use it only for yourself. When you live for the joys of others and the sorrows of others, consider only your pleasures, and change the fears of who will say what. Whatever they say, they are not going to carry your happiness or sorrow. If you are happy, you will be able to breathe inward and if you are sleepy, you will carry the most joy inside and pretend to be comforted. Live for yourself with the utmost vigilance, let alone put an end to it, even though it has lived so far for others, opinions and others. Try now to get to know your self. This is the last chance given by nature for you. If you miss this, you will not get the next chance. That is why I say, and do not miss this, even in your death. It's okay if you think I'm teaching you selfishness, but I don't care about it at all. Because what you were thinking and doing was not some kind of selfishness. But it is selfishness that you do not know and you are living in your self-awareness. So you don't understand that it's selfish. That's why I say that selfishness you what it has accomplished so your self ennananmai got so far, sorrow and suffering, others fear that's life had with your life towards it slightly back and look at the know, the question I have for you villakkaventiya need do not have the I say, life is far from the point, let's put an end to it. This is the last chance you will have to decide on a new beginning, from here on out, and how it should be for life, and even if you want to, the next opportunity may not be available.So I say, you have to decide if you are going to use this last opportunity to educate your self or not. When I say to achieve self, you will leave your house and immediately take the monk and beg the street and tell the tide. Don't be mistaken. To know your self, you have enough space, but all you have to do is say the same thing: you have always lived in harmony with the opinions of others, but first of all, ask only your opinion. For this you do not have to buy asceticism, you do not have to go to anyone's ashram, do not wear saffron, do not wear evening garlands, do not worship all the time, do not go to temples, do not go to temples.
Only listen to what you say to yourself. You only need to follow the way it is shown, and before you listen to the words of your self, to understand what it says, you need to have a deep peace of mind, create it first, and you will begin to feel the voice of your self. Only follow what your self says, and it will still guide you.
By 
 Jagadeesh Krishnan
[29/10, 07:37] 98 41 121780: முதலில் நீங்கள் ஒன்றினை புரிந்து கொள்ளுங்கள், ஓய்வு பெற்றபின்பு என்றால் பொருள் என்ன. என ஒரு கம்பெனியோ அல்லது பணிசெய்யும் இடமோ உங்களுக்கு ஒரு வயது வந்த உடன் உங்களின் சேவையை நீங்கள் செய்தது போதும் என்று நினைத்து உங்களுக்கு ஒரு நிரந்தர விடுப்பு தருகிறது அவ்வள்வுதான், அதற்க்காக நீங்கள் ஓய்வு பெற்று விட்டர்கள் என்று பொருளா? நிச்சயமாக இல்லை, நீங்கள் உங்களுடைய ஓய்வு என்பதனை எப்படி எடுத்து கொள்கின்றீர்கள் என்பதனை பொறுத்து தான் அதற்கு பின்பு நீங்க வாழ்கின்ற வாழ்க்கை இருக்கின்றது. முதலில் நீங்கள் ஒன்றினை சரியாக புரிந்து கொள்ளவேண்டும், அதாவது சக மனிதர்கள் தான் உங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள், அவ்வளவுதான், இயற்க்கை உங்களுக்கு இன்னமும் ஓய்வை கொடுக்கவில்லை, அது இன்னமும் உங்களை வெகுதூரம் போவதற்கான நேரத்தை கொடுத்து இருக்கின்றது, இதனை நீங்கள் பயன்படுத்தி கொள்கின்றீர்களா அல்லது வீணாக்க போகிறீர்களா என்பதில் தான் இருக்கின்றது அடுத்த பகுதி. முதலில் நீங்கள் உங்களுக்கு ஓய்வு கிடைத்து விட்டது என்பதனை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளாதீர்கள். மனிதர்கள் தான் உங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள், இயற்கையல்ல. 
உங்களுக்கு இப்பொழுது நிறைய நேரம் இருக்கின்றது, உங்களுக்காக வாழ்வதற்கு, இந்த நேரத்தை எப்படி எல்லாம் உபயோக படுத்துவது என்பதனை பற்றி ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டும். அதாவது இதுவரையில் மற்றவர்களுக்காக நீங்கள் வாழ்ந்து இருக்கின்றீர்கள்,இப்பொழுதான் உங்களுக்கான வாழ்க்கை வாழ்வதற்க்காக உங்களுக்கு நேரம் ஆனது கிடைத்து இருக்கிறது. இப்பொழுதே நீங்கள் அதனை பற்றிய விழிப்புணர்ச்சி அடையவேண்டும். அப்பொழுதுதான் உங்களால் அடுத்து வருகின்ற காலங்களையெல்லாம் எப்படி எல்லாம் உங்களுக்காக மட்டும் முழுமையாக பயன்படுத்தி கொள்வது என்கிற தெளிவு பிறக்கும். இல்லை என்றால் நீங்கள் அடுத்து வருகின்ற காலங்களையும் இதனை போன்று வீணாக கழித்து விட்டு,உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே போய்விடுவீர்கள், அதாவது இறந்து விடுவீர்கள். அதற்கு பதிலாக, இதனை எப்படி எல்லாம் பயன்படுத்தினால், உங்களின் மரணம் வரும் பொழுதும் அதனை எப்படி விழிப்புணர்ச்சியுடன் எதிர்கொள்ளலாம் எனப்தனை நீங்களாகவே தெரிந்து கொள்ளலாம். 
மரணம் என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டாம், அது எதோ கெட்டவார்த்தை என்று நினைக்கவேண்டாம், அது வாழ்க்கையின் இன்னொரு பகுதி, அது இப்பொழுதே உங்களுக்கு நிகழ்ந்து விட போவதில்லை, அது ஒருநாள் நிச்சயமாக உங்களுக்கு ஏற்ப்படும், ஆனால் அப்படி ஏற்படுகின்ற, மரணத்தை எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்வதற்கான நேரம் இது. அதற்கு எப்படி நீங்கள் உங்களை தயார் செய்து கொள்வது என்பதனை பற்றி தான் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். அதாவது உங்களின் மரணத்தை, நீங்கள் விழிப்புணர்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் வரவேற்க போகின்றீர்களா, அல்லது விழிப்புணர்ச்சியற்று, துக்கத்துடன் ஏற்று கொள்ள போகின்றீர்களா என்பது தான் இது. நீங்கள் எடுக்கின்ற முடிவுகள் தான் உங்களின் பனி ஓய்வுக்குப்பின் உங்களின் வாழ்க்கை ஆனது எவ்வ்ளவு சன்தோஷமாக இருக்க போகிறதா அல்லது துக்கத்தை தரப்போகின்றதா என்பதனை நிர்மாணிக்க கூடியது. அதனை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும் இந்த தீர்மானம் தான் உங்களை உங்களின் சுயத்தை அறிவதற்கும் அதனை அறிந்து கொள்வதன் மூலமாக உங்களின் இறப்பு என்பதே ஒரு துக்கமான நிகழ்வாக இருக்க போகிறதா அல்லது சந்தோசமான நிகழ்வாக இருக்க போகின்றது என்பதனை தீர்மானிக்கும். நீங்க எடுக்கின்ற இந்த தீர்மானம் தான் உங்களின் ஓய்வு நாட்களை ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாகவும், செயல் ஆக்கம் கொண்டதாகவும் மாற்றும். நீங்கள் தான் இத்தனை இப்பொழுதே தீர்மானிக்க வேண்டு, ஏன் என்றால் உங்களிடம் தான் உங்களின் வாழ்க்கை இருக்கின்றது. உங்களிடம் தான் உங்களின் நேரம், இருக்கின்றது, அதனை நீங்கள் தான் சரியாக உங்களுக்ககாக மட்டுமே பயன்படுத்தி கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும். மற்றவர்களின் சந்தோஷங்களுக்காகவும் மற்றவர்களின் துக்கங்களுக்காகவும் வாழ்ந்தது போதும், முழுமையாக உங்களின் சந்தோசங்களை மட்டுமே கருத்தினில் கொள்ளுங்கள், யார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற அச்சத்தினை முதலில் மாற்றுங்கள். யார் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுடைய சந்தோசத்தினையோ துக்கங்களையோ சுமக்க போவது இல்லை, வேண்டும் என்றால் நீங்கள் சொந்தோசமாக இருந்தால் உள்ளுக்குள் வயிற்றெரிச்சல் படுவார்களே தவிர, நீங்கள் தூக்கமாக இருந்தால் உள்ளுக்குள் மிக மிக சந்தோசத்தை சுமந்து கொண்டே வந்து உங்களுக்கு ஆறுதல் சொல்வது போல் நடிப்பார்கள் அவ்வளவுதான், அதனால் தான் சொல்லுகிறேன் நீங்கள் இப்பொழுதுதான் மிக மிக விழிப்புணர்ச்சியுடன் உங்களுக்காக மட்டுமே வாழவேண்டும், மற்றவர்களின், கருத்துகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும் இதுவரையில் வாழ்ந்தது போதும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இப்பொழுதே வைத்து விடுங்கள். உங்களின் சுயத்தினை தெரிந்து கொள்வதற்கு இப்பொழுதேனும் முயற்சி செய்யுங்கள் இது தான் உங்களுக்காக இயற்கையால் கொடுக்கப்பட்ட கடைசி சந்தர்ப்பம். இதனையும் நீங்கள் தவற விட்டு விடீர்கள் ஏனன்றால் உங்களுக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைக்காது. அதனால் தான் சொல்லுகின்றேன், பின்பு இத்தனையும் தவறவிட்டு விட்டு உங்களின் மரணத்தில் கூட விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்து விடாதீர்கள். நான் உங்களுக்கு சுயநலத்தை, கற்று தருகிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை, அதனை பற்றி எல்லாம் எனக்கு கவலையும் இல்லை. காரணம் நீங்கள் எதனை சுயநலம் இல்லை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு செய்துகொண்டு இருந்தீர்களோ அதுவமே ஒருவிதமான சுயநலம் தான். ஆனால் அது சுயநலம் என்பதே உங்களுக்கு தெரியாத அளவிற்கு நீங்கள் உங்களின் சுயதில் விழிப்புணர்ச்சி அற்றவர்களாக வாழ்ந்து இருக்கின்றீர்கள் அவ்வளவுதான். அதனால் அது சுயநலம் என்பதே உங்களுக்கு புரியவில்லை. அதனால் தான் சொல்லுகிறேன் அந்த சுயநலத்தினால் நீங்கள் எதனை சாதித்தீர்கள், அதனால் உங்களின் சுயத்திற்கு என்னநன்மை கிடைத்தது இதுவரையில், துக்கங்களும் துன்பங்களும், மற்றவர்களுக்கு பயந்து பயந்து தான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தீர்கள், உங்களின் வாழ்க்கை அதை நோக்கி சற்றே திரும்பி பார்த்தாலே தெரிந்துவிடும், இதனை நான் உங்களுக்கு விள்ளக்கவேண்டிய அவசியமே இல்லை.அதனால் தான் சொல்லுகிறேன் இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை இதனுடன் முற்று புள்ளி வைத்து விடுங்கள். ஒரு புதிய ஆரம்பத்தினை நீங்கள் தான் இங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும், அது எப்படி பட்ட வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்பதனையும் நீங்கள் நிச்சயமாக முடிவெடுக்க வேண்டிய கடைசி சந்தர்ப்பம், இதற்குமேல் நீங்கள் விரும்பினாலும் அடுத்த சந்தர்பம் ஆனது கிடைக்கவே போவது இல்லை. அதனால் தான் சொல்லுகிறேன் நீங்கள் இந்த கடைசி சந்தர்ப்பத்தை உங்களின் சுயத்தை அறிவதர்காக பயன்படுத்தி கொள்ள போகிறேர்களா இல்லையா என்பதனை நீங்கள் தான் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.நான் சுயத்தை அடைய வேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் நான் ஏதோ உங்களின் வீட்டை விட்டு விட்டு உடனடியாக சன்யாசத்தை வாங்கிக்கொண்டு தெரு தெருவாக பிச்சை எடுத்துக்கொண்டு அலையை சொல்கிறேன் என்று தவறாக நினைத்து கொள்ளவேண்டாம். உங்களின் சுயத்தை அறிவதற்கு, நீங்கள் இருக்கின்ற இடம் போதுமானது, ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் அதாவது, நீங்கள் இதுவரையில், எப்பொழுதுமே மற்றவர்களின் கருத்துக்கு இணங்க தான் வாழ்ந்து வந்தீர்கள், ஆனால் முதன் முதலாக உங்களின் கருத்தை மட்டுமே கேளுங்கள் என்று சொல்லுகிறேன் அவ்வளவுதான். இதற்க்காக நீங்கள் சன்யாசம் எல்லாம் வாங்க வேண்டியது இல்லை, யாருடைய ஆசிரமத்திற்கும் போக வேண்டியது இல்லை, காவி உடுத்தி வேண்டியது இல்லை, மாலை அணிய வேண்டியது இல்லை, சதா சர்வகாலமும், கடவுளை நினைத்து பூஜைகளும் செய்யவேண்டியது இல்லை கோவில்களுக்கும் போகவேண்டியதும் இல்லை, உங்களின் உள்ளுக்குள்ளேயே தேடுங்கள் தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்,
நீங்கள் உங்களின் சுயம் ஆனது என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே கேளுங்கள். அது என்ன வழி காண்பிக்கின்றதோ அதனை மட்டும் பின்பற்றுங்கள், அதற்குமுன்பு உங்களின் சுயத்தின் வார்த்தைகளை கேட்பதற்கு அதாவது அது என்ன சொல்கின்றது எனப்தனை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஆழ்ந்த அமைதி தன்மை தேவை, அதனை முதலில் உருவாக்குங்கள், அப்புறம் உங்களின் சுயத்தின் குரலை நீங்களே உணர தொடங்குவீர்கள். அப்புறம் உங்கள் சுயம் என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே கடைப்பிடியுங்கள் அதுபோதும், அதுவே உங்களுக்கு வழிகாட்டும்.
by
Jagadeesh Krishnan