Wednesday 30 October 2019

Jagadeesh Krishnan talks about periyaar

பெரியார் மண் என்று கூறப்படும் தமிழ் நாட்டில் ஏன் இவ்வளவு ஆத்திகர்கள்?
முதலில் கேள்வியே தவறானது, காரணம் எது என்ன பெரியாரும், அவர்களின் முப்பாட்டன்களும் மட்டுமே வாழ்ந்த பூமியா? என்னவோ பெரியார், மட்டும் தான் இந்த மண்ணை பொன்விளையும் பூமியாக மாற்றிவிட்டது போன்றே எப்பொழுதுமே ஒரு எதற்கும் உதவாத ஒரு அரை கிறுக்கனை பற்றியே கேள்வி கேட்டு கொண்டே இருப்பதற்கு என்ன காரணம் என்றே எனக்கே புரியவில்லை. உண்மையிலேயே அவன் ஒரு அரைக்கிறுக்கன் மட்டும் அல்ல, மற்றவர்களையும், அதே நிலைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே இந்த பொய்யான திருட்டு திராவிட கட்சிகளும், அவர்களின் பொய்யான பிரச்சாரங்களை தான்.ஏன் என்றால் முதல் முதலாக இவர்கள் அனைவரும் கட்சி ஆரம்பிப்பதற்கே இந்த அரைக்கிறுக்கன் போட்ட விதைதான் காரணம் என்பதனால், இந்த திருட்டு திராவிட கட்சிகள் இவனை முன்னிறுத்தியே எவ்வளவு தமிழக மக்களை கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடித்து விட்டன, இன்னமும் கொள்ளை அடிப்பதற்கும் முயற்சித்து கொண்டே இருக்கின்றன. முதலில் எவன் ஒருவன் உலகத்திற்கு அறிவுரை சொல்லுகின்றானோ அவன் தன்னுடைய சுயத்தை முழுமையாக அறிந்திருக்க வேண்டும், அப்படி அறிந்த ஒருவனாக புத்தனாலேயே அவன் இருந்த காலத்திலேயே மூன்றே மூன்று பேர்களை மட்டுமே தங்களின் சுயத்தை  உணர வைக்க முடிந்தது, அதுவும் நாற்பத்தி இரண்டு வருடங்கள் தொடர்ந்து காலையில் இருந்து மாலை வரையில் ஓய்வே இல்லாமல் சுற்றி சுற்றி அவனால் எவ்வளவு தூரம் சென்று ஞானத்தை பரப்ப முடியுமோ அவ்வளவு தூரம் பரப்பிய பின்பும் அவன் உயிருடன் இருந்த காலத்தில் மூன்றே மூன்று பேர்கள், அதாவது மாக காஷ்யபர், மஞ்சுநாத், சாரிப்புத்தன் போன்ற மூவருக்கு மட்டுமே ஞானம் கிடைக்க பெற்றது, அவர் இறந்த பிறகுதான் அவனின் நிழல் போன்று இருந்த ஆனந்தனுக்கே மூன்றவது நாள் தான் ஞானமே கிடைத்தது, தன பிறகு அவனின் மகன் ராகுலுக்கு ஞானம் கிடைத்தது. இப்படி பட்ட ஞானிகள் யாருமே தாங்கள் தான் உலகத்தை மாற்றவந்து இருக்கின்றோம் என்று ஒரே ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை, அவர்கள் வந்தார்கள்தங்களின் சுயத்தை அறிந்தார்கள், அதனை கொண்டு எவ்வளவு மக்களுக்கு ஞானத்தை போதிக்க முடியுமோ அவ்வளவு மக்களுக்கு அவர்களின் உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரையில் தங்களுடைய வேலைகளை செய்தார்கள் சென்று கொண்டே இருந்தார்கள், என்று வரியில் அவர்களில் யாருமே இது நான் தான் செய்தேன், என்னால் தான் இந்த மாற்றங்கள் உலகத்திற்கு வந்தது என்று ஒரே ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை, ஏன் அவர்களின் நினைவினில் கூட எழவே இல்லை. அது தான் ஒரு சுயத்தை அறிந்தவனுக்கு, சுயத்தையே அறியாதவர்களுக்கு ஆன வேறுபாடு. எவன் ஒருவன் சுயத்தை அறிகின்றானோ, அவன் வருவான் தன்னால் முடிந்ததை செய்வான் பின்பு வந்த சுவடு கூட தெரியாமல் போய்க்கொண்டே இருப்பான். அவனுடன் எந்தவிதமான எதிர் பார்ப்பும்  எப்பொழுதுமே இருக்காது. ஆனால் இந்த சுயத்தை பற்றியே கேள்வியே படாதவர்கள் எல்லாம் வந்து அதுவும் சுயம் என்றால் என்ன என்பதனை பற்றி, தெரியாதவர்கள் இருக்கின்றார்களே அவர்கள் தான் எப்பொழுதுமே அதனை பற்றி பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை பார்த்தாலே எனக்கு மிக மிக வேடிக்கையாக தான் இருக்கும், ஒன்று அவர்களின் முட்டாள் தனத்தை பற்றி சொன்னால் கூட அவர்களால் அதனை அவர்களால் புரிந்து கொள்வதற்கான சுயமே அங்கே இல்லை என்பதனால் நான் அவர்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு ஒன்றையுமே செய்ய முடியாது, ஆனால் நானும் இவர்களை பார்த்து அப்படித்தான் எப்பொழுதுமே சிரித்து கொண்டேதான் இருப்பேன், இவர்களின் ஒவ்வொரு செயலும் எனக்கு மிக மிக சிரிப்பாகத்தான் இருக்கும், அதனால் தான் இதுவரையில் நாள் இவர்களை பற்றி எல்லாம் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்காமலேயே இருந்தேன், ஆனால் அது இவ்வளவு முட்டாள் தனத்தை மக்களின் மனதில் விதைத்து விதற்கு பிறகுதான் நான் முதல் முதலாக இங்கே வந்து உங்களுக்கு பதிலே அதுவும் ஒரே ஒரு பத்து நாட்கள், என்னுடைய கருத்தினை இங்கே சொல்லி இருப்பேன் அவ்வளவுதான், மற்றபடி எனக்கும் அவர்களுக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கல் எதுவுமே இல்லை. நான் இதுவரையில் பொதுவில் வந்த பேசியதே இல்லை, ஆனால் நான் இதுவரையில் எழுபதுக்கும் மேலாக பாட புத்தகங்களை எழுதி அதனை ஜேர்மனியில் வெளியிட்டு உலகம் முழுவதும் என்னுடைய புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றேன் அதுவும் நீங்கள் நினைத்து பார்க்காத விலையில், நீங்கள் எங்கு தேடி பார்த்தாலும், என்னுடைய புத்தகங்களை விட விலை அதிகமுள்ள புத்தகம் கிடைக்கவே கிடைக்காது. வேண்டும் என்றால் நீங்களே தேடி பார்த்து கொள்ளுங்கள். நான் ஏன் இவர்களை பற்றி இவ்வளவு விமர்ச்சனங்களை முன்வைக்கின்றேன் என்றால் ஒரே ஒரு காரணம் தான், அதாவது சுயத்தையே அறியாத இவர்கள் எல்லாம் மக்களை கெடுப்பது மட்டும் அல்ல அவர்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக ஆகிக்கொண்டே இருக்கின்றார்களே என்கின்ற ஆதங்கத்தினால் தான், மற்றபடி இவர்களுக்கு பதில் அளிப்பதற்கு எடுத்து கொள்ளுகின்ற நேரத்தை நான் செலவு செய்தால், இன்னும் ஒரு புத்தகத்தை உருவாக்கி இருப்பேன். ஏன் என்றால் இவர்களிடம் வீண் விவாதம் செய்வதற்கு எனக்கு துளி கூட பிடிக்காத ஒன்று, ஆனால் என்ன நான் பார்க்கும் பழுது எல்லாம் இவர்கள் தான் என் முன்னே கண்ணில் தென்படுகிறார்கள் அதனால் தான் நான் இவர்களை விமரிசிக்க வேண்டி உள்ளது. சரி நாம் இந்த கேள்விக்கு வருவோம்.
அது என்ன பெரியார் மண்ணான தமிழ்நாடு? எது என்ன இவர்களுடைய அப்பனும் ஆத்தாளும் வாங்கிவந்து இந்கிந்திருந்த மக்களுக்கு எல்லாம் தானமாக இதனை கொடுத்தது போன்றே பேசிக்கொண்டு இருப்பது தான் எனக்கு மிக மிக எரிச்சலான விசயம், காரணம் நானும் இங்குதான் பிறந்தேன், இங்கு தான் வளர்ந்தேன், அனைத்துமே இங்குதான் செய்தேன், செய்வேன், செய்துகொண்டே தான் இருப்பேன். இவனோ இவனுடைய பாட்டன்களோ அல்லது இவனின் அப்பனோ ஆத்தாலோ எனக்கு இந்த பூமியை தானமாக கொடுத்ததும் இல்லை, நான் தானமாக எதனையும் பெற்றதும் இல்லை, பெறப்போவதும் இல்லை, அதனால் முதலில் இதுபோன்று கேள்வி கேப்பதை நிறுத்துங்கள், ஏன் என்றால் இங்கே உள்ள அனைவருக்கும் இங்கே பிறந்து வளர்ந்த அனைவருக்குமே இந்த பூமியானது சொந்தமானது. எது என்னவோஅவனுக்கு சொந்தமான ஒன்று போலவும், நாங்கள் என்னவோ அவனிடம் பிச்சை கேட்டு இதனை பெற்றது போன்ற தோற்றத்தை இனிமேல் எப்பொழுதாவது உருவாக்கினால், நான் இப்பொழுது மிக மிக அமைதியாக பேசிக்கொண்டு இருக்கின்றேன், அப்புறம் இதே போன்று அமைதியாக பேசவே மாட்டேன் அதற்கு பிறகு நீங்கள் நேரடியாக அதனை இந்த உலகம் முழுவதும் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும், அதற்காகத்தான் சொல்லுகின்றேன் மிகவும் மரியாதையாக இதனை போன்று பேசுவதை நீங்களாகவே நிறுத்தி கொள்ளுங்கள், இல்லை ஒவ்வொரு பொது மேடைகளிலும், ஒவ்வொரு தொலை காட்சிகளிலும் உங்களுக்கு எதிராக மிகப்பெரிய சிம்மத்தின் கர்ஜனையை கேட்கவேண்டிவரும். அதனால் இத்துடன் உங்களுக்கு மட்டுமே இந்ததமிழ்நாடு சொந்தம் என்று எங்குமே சொல்லக்கூடாது. எங்களுக்கும் இதில் உரிமை இருக்கின்றது, இது நீங்கள் எங்களுக்கு கொடுத்து அல்ல. நாங்கள் தலைமுறை தலைமுறையாய் இங்கேதான் பிறந்தவர்கள், எங்களுக்கு வேண்டும் என்றால் கடவுளை வாங்குவோம், இல்லை எந்த கழுதையை கூட, அது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் அதனைப்பற்றி எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எங்கு பிடிக்கின்றதோ அங்கே ஓடி போய்விடுங்கள், இல்லை நாங்களே உங்களின் கழுத்தை பிடித்து தூக்கி வீசிவிடுவோம். இது நேற்று இன்றல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆன்மிகம் செழித்த பூமி, சித்தர்களாலும், பக்தர்க்களாலும் எப்பொழுதுமே இறைவனை காலம்காலமாக வணங்கி வந்த ஆன்மீக பூமி, உங்களுக்கு வேண்டும் என்றால் எங்கிருந்தோ வந்த இஸ்லாமும், கிருத்துவமும் பெரியதாக இருக்கலாம்,  ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது நீங்கள் போலி சாமியார் என்று சொல்லுகின்றீர்களே நித்யானந்தா, அவனுக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட கொடுக்க மாட்டோம். உங்களுக்கு அவர்கள் பிடித்திருந்தால் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வழிபடுகின்ற கடவுள் எங்கே பிறந்தானோ அங்கே ஓடிப்போய்விடுங்கள், அதை விட்டுவிட்டு எண்களின் மதத்தினையோ அல்லது எங்களின் கோட்டபாடுகளையோ,எண்களின் வழிபாடு முறைகளையோ இனிமேலும் ஒரேயொரு வார்த்தை பேசுவதற்கு கூட உங்களை அனுமதிக்க மாட்டோம். இதற்கு பெயர் மதத்தீவிர வாதம் நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நாங்கள் மத தீவிரவாதிகளாகவே இருந்து கொண்டு போகின்றோம், அதனை நீங்கள் சொல்வதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லவே இல்லை, நீங்கள் இதுவரையில் இந்த தமிழ் நாட்டின் மக்களை ஏமாற்றி முட்டாள் களாக வைத்து இருந்தது போதும், நீங்கள் அனைவரும் இதுவரையில் அடித்த கொள்ளைகளும் போதும் அதனால் நாங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த விதமான ஒரு சிறிய தகுதி கூட உங்களுக்கு இல்லவே இல்லை, அதனால் இனிமேல் இது உங்களின் பெரியார் மண் சிரியார் மண் என்கின்ற வசனங்கள் எல்லாம் இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள். சுயத்தையே அறியாத நீங்கள் எல்லாம் சொல்லி நாங்கள் கேட்கவேண்டும், முதலில் சுயத்தை அறிவதற்கு முயற்சியாவது செய்யுங்கள்.
By 
jagadeesh  krishnan

No comments:

Post a Comment