Saturday, 10 November 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part.  Tks!

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும்  குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去! 

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others.  Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

热苦瓜~只杀癌细胞!

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

切2~3薄苦瓜片放在杯子里,      加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline).  Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
  
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக  கருதப்படுகிறது.

热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த  அடைப்புகளையும் சீர்செய்கிறது.

看完,告诉别人,家人,朋友,把爱传出去!要照顾好自已的健康。🙏🏻💖
After you hv read this, send it out to family n friends.  Spread love! Must take good care of your health.
By
K.Jagadeesh jagadeeshkri@gmail.com

Friday, 9 November 2018

jagadeeshkri@gmail.com

Fear of Transformation

Many people seem to be interested in meditation, but that interest cannot be very deep because so very few are transformed through it. If the interest is really deep, it becomes a fire by itself. It transforms you. Just through intense interest you start becoming different. A new center of being arises. So many people seem to be interested but nothing new arises in them, no new center is born, no new crystallization is achieved. They remain the same.

That means they are deceiving themselves. The deception is very subtle but it is bound to be there. If you go on taking medicine, having treatments, and the illness remains the same – rather on the contrary, it goes on increasing – then your medicine, your treatment, is bound to be false. Maybe deep down you don’t want to be transformed. That fear is very real – the fear of transformation. So on the surface you go on thinking that you are deeply interested, but deep down you go on deceiving.

The fear of transformation is just like the fear of death. It is a death, because the old will have to go and the new will come into being. You will be there no more, something totally unknown to you will be born out of you. Unless you are ready to die, your interest in meditation is false, because only those who are ready to die will be reborn. The new cannot become a continuity with the old. The old must be discontinued. The old must go. Only then can the new come into being. The new is not an outgrowth of the old, the new is not continuous with it – the new is totally new. And it comes only when the old dies. There is a gap between the old and the new – that gap gives you the fear. You are afraid. You want to be transformed but simultaneously you want to remain the old. This is the deception. You want to grow, but you want to remain you. Then growth is impossible; then you can only deceive; then you can go on thinking and dreaming that something is happening, but nothing will happen because the basic point has been missed.

So there are many people all over the world who are very interested in meditation, moksha, nirvana, and nothing is happening. There is so much noise about it but nothing real is happening. What is the matter?

Sometimes the mind is so cunning that because you don’t want to be transformed, the mind will create a superficial interest so that you can say to yourself, “You are interested, you are doing whatsoever can be done.” And you remain the same. And if nothing happens, you think that the technique you are using is wrong, the guru you are following is wrong, the scripture, the principle, the method, is wrong. You never think that even with a wrong method transformation is possible if the real interest is there; even with a wrong method you will be transformed. If you are really interested in transformation, you will become different even if following a wrong guru. If your soul and your heart is in your effort, no one can mislead you except yourself. And nothing is a barrier to your progress except your own deceptions.

When I say that even a wrong master, a wrong method, a wrong principle, can lead you to the real, I mean that the real transformation happens when you are intensely involved in it, not through any method. The method is just a device, the method is just a help, the method is secondary – your being involved in it is the fundamental thing. But you go on doing something – not even doing, you go on talking about doing. And words create an illusion: because you think so much about it, you read so much about it, you listen so much about it, that you start feeling you are doing something. So-called religious persons have developed many deception devices.

I have heard that a motorist, driving along a road, saw the school building on fire. The teacher of the small school of that small village was Mulla Nasruddin. He was sitting under a tree. The motorist called to him, “What are you doing there? The school building is on fire!” Mulla Nasruddin said, “I know about it.” The motorist was much excited. He said, “Then why are you not doing something?” Mulla Nasruddin said, “Ever since it started I have been praying for rain. I am doing something.”

Prayer is a trick to avoid meditation, and the so-called religious mind has developed many types of prayer. Prayer can also become a meditation – when it is not only a prayer, it is a deep effort, a deep involvement. Prayer can also become meditation, but ordinarily prayer is just an escape. To avoid meditation, people go on praying. To avoid doing anything they pray. Prayer means that God must do something. Someone else must do. Prayer means that we are passive – something must be done to us. Meditation is not prayer in that sense: meditation is something you do to yourself. And when you are transformed, the whole universe behaves differently to you, because the universe is nothing but a response to you, whatsoever you are. If you are silent, the whole universe responds to your silence in thousands and thousands of ways. It reflects you. Your silence is multiplied infinitely. If you are blissful, the whole universe rejects your bliss. If you are in misery, the same happens. The mathematics remains the same, the law remains the same: the universe goes on multiplying your misery. Prayer won’t do. Only meditation can help because meditation is something to be done authentically by you, it is a doing on your part.

So the first thing I would like to say to you is be constantly alert that you are not deceiving yourself. You may be doing something and still deceiving yourself.

I have heard that Mulla Nasruddin once came running into a post office, grasping the postmaster by the lapel, shook him, and said, “I have gone crazy. My wife has disappeared!” The postmaster felt sorry and he said, “Really, she has disappeared? Unfortunately this is a postal department – you have to go to the police department to report this disappearance.” Mulla Nasruddin shook his head negatively and said, “I am not going to be caught again. In the past my wife also disappeared and when I reported it to the police department, they found her. I am not going to be caught again. If you can take the report, take it, otherwise I am going.”

He wants to report to feel good, to feel that he has done whatsoever can be done. But he doesn’t want to report to the police department because he is afraid.

You go on doing things just to feel good, just to feel that you are doing something. But really you are not ready to be transformed. So all that you do just passes as useless activity – not only useless, harmful also, because it is a wastage of time, energy, and opportunity. These techniques of Shiva are only for those who are ready to do. You can ponder over them philosophically – that means nothing. But if you are actually ready to do, then something will start happening to you. They are alive methods, not dead doctrines. Your intellect is not needed; your totality of being is required. And any method will do. If you are ready to give it a chance, any method will do. You will become a new man.

Methods are devices, I will repeat again. If you are ready, then any method can do. They are just tricks to help you to take the jump, they are just like jumping boards. From any jumping board you can jump into the ocean. The jumping boards are insignificant: what color they are, which wood they are made of is irrelevant. They are simply jumping boards and you can take a jump from them. All these methods are jumping boards. Whatsoever method takes your fancy, don’t go on thinking about it, do it!

Difficulties will arise when you start doing something – if you don’t do anything there will be no difficulty. Thinking is very easy doing because you are not really traveling, but when you start doing something, difficulties arise. So if you see that difficulties have arisen, you can feel that you are on the right track – something is happening to you. Then old barriers will break, old habits will go, there will be change, there will be disturbance and chaos. All creativity comes out of chaos. You will be created anew only if all that you are becomes chaotic. So these methods will destroy you first, then only will a new being be created. If there are difficulties, feel fortunate – that shows growth. No growth is smooth... and spiritual growth cannot be smooth, that is not its nature. Because spiritual growth means growing upwards, spiritual growth means reaching into the unknown, reaching into the uncharted. Difficulties will be there. But remember that with each difficulty that is passed you are crystalized. You become more solid. You become more real. For the first time you will feel something centering within you, something becoming solid.

As you are now you are just a liquid phenomenon, changing every moment, nothing stable. Really you cannot claim any ‘I’ – you don’t have one. You are many ‘I’s’ just in a flow, a river-like flow. You are a crowd, not an individual yet. But meditation can make you an individual.

This word ‘individual’ is beautiful: it means indivisible. Right now as you are, you are divided. You are only many fragments clinging together anyhow without any center being there, without any master in the house, with only servants. And for a moment any servant can become the master.

Every moment you are different because you are not – and unless you are, the Divine cannot happen to you. To whom can it happen? You are not there. People come to me and they say, “We would like to see God.” I ask them, “Who will see? You are not there. God is always there, but you are not there to see. It is just a passing thought that you want to see God.” The next moment they are not interested; the next moment they have forgotten all about it. A persistent, intense effort and longing is needed. Then any method will do.

Now, we should enter the methods
By
K. Jagadeesh

Monday, 5 November 2018

Deepavali thirunal

Diwali – Festival of Lights
Diwali celebrates the victory of Good over Evil and Light over Darkness.

The word “Diwali” is a contraction of Deepavali, originating from the Sanskrit word Dīpāvalī (दीपावली) which can be translated to ‘Row of Lights’. Hence the Diwali Festival is also called the ‘Festival of Lights’- and a five-day festival in North-India. In South-India the festival is called “Deepavali”. It has a major religious significance for Hindus, Sikhs and Jains alike – not only in India, but also for Indians living abroad. In the westen calendar, Diwali falls on a day in October or November every year – just after the monsoon season in India. This date also marks the beginning of the Hindu New Year, and many businesses in India starting a new accounting year on the Diwali holiday.

In India, people have completely forgotten
why every year on a particular amawas, no-moon night,
they celebrate Diwali, a festival of lights.
You must have seen people putting all kinds of candles,
lamps, lights in their houses.
This is the night when Mahavira became enlightened.
And this festival is in remembrance of Mahavira
but nobody even thinks of Mahavira.”

Light Up with Your Own Light for This Diwali

Celebration is  ‘religion’. This non-stop  celebration goes on all the time, every day, right through the year. So how do you celebrate much more when you celebrate major festivals?

A whole string of festivals starts this month leading up to Diwali. So how do you add the extra fizz, pump the additional zest and create more zing? You can do it externally by living it up, laughing, hugging, singing, dancing and gifting. Or, you can do it internally by meditating on your inward journey. Here you will experience stillness, silence, peace, freedom, and – a smile of bliss.

This is what I says when he exhorts you to become a light unto yourself. When Gautam Buddha said, appa deepo bhava or “be a light unto yourself” – he was trying to take all the slavery, spiritual and religious, from humanity. When you go inside, it does not matter whether you are rich or poor, young or old, healthy or sick, you have connected to your real being, your consciousness, and you are alone, not lonely.

More importantly, you are not depending on any one else – no guru or god.
By
K. Jagadeesh

Saturday, 3 November 2018

jagadeeshkri@gmail.com

நோயின்றி வாழ...
உயிரினங்களுக்கு உணவே பிரதானம். எதை உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதில்தான் உடலுக்கு வலுவும் நோவும் வருகிறது. இந்த எளிய உண்மையை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். இது தொடர்பான தெளிவான தீர்வுகள் நம்மிடம் ஏராளமாய் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உணராது உடலையும், உயிரையும் வருத்திக் கொள்கிறோம் என்பது நகைமுரண்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கருத்தினை வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும், அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

உடலுக்கு ஒத்து வராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. இதையும் வள்ளுவ பெருந்தகை நறுக்கென சொல்லியிருக்கிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம் மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

இத்தனை தெளிவான வரையறையை என்றைக்கோ நம் முன்னோர்கள் தீர்மானமாய் சொல்லியிருந்தாலும் இதன் தெளிவுகள் நம்மில் பலருக்கும் தெரியாதவை., அத்தகைய சில நோயணுகா விதிகளை தொகுப்பதே இன்றைய பதிவின் நோக்கம். தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்ட தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன். பாடல்களை பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.

தேரையர் அருளிய நோயணுகா விதிகள்.

மலசலங்களை அடக்காமலும், பெண் போகத்தை விரும்பாமலும், உண்ணும்போது காய்ச்சிய நீரையும், பசுமோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உண்பவர்கள் பேரைச் சொன்னாலே வியாதிகள் நீங்கிவிடும் என பொது விதியாக சொல்கிறார்.

மேலும்...

பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை  உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.

பகலில் உறங்குவதும், தன்னை விட வயதில் மூத்த மாதரை சேர்வதும், இளவெயிலில் உலவுவதும், மலசலங்களை அடக்குவதும், சுக்கிலத்தை அடுத்தடுத்து விடுவதும் உடலுக்கு தீமையைக் கொடுக்கும் என்கிறார்.

இடதுகையை கீழாக வைத்து படுப்பதும், புளித்த தயிரை உண்பதும், பெண்களுடன் மாதத்திற்கு ஒருதடவை மட்டுமே சேர்வதும் உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

மூல நோயை உண்டாக்கும் பதார்த்த வகைகளை தவிர்க்க வேண்டும். முதல் நாள் சமைத்த கறியை ஒரு போதும் உண்ணக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் உண்பதும், உணவு உண்டதும் பகலில் உறங்குவதும், பசிக்காது உணவு உண்பதும் உடலுக்குத் தீமையைக் கொடுக்கும்.

மிகுந்த தாகம் உண்டானாலும் உணவு உண்ட பின்னரே நீர் அருந்த வேண்டும். அதன் பின்பு அருந்தக் கூடாது. உணவு உட்கொண்ட பின்னர் சிறிது தூரம் நடத்தலும். ஒன்றரை மாதத்திற்கு ஒருதடவை நசியஞ் செய்துக் கொள்வதும், மாதத்திற்கு நான்கு தடவைகள் சவரஞ்செய்து கொள்வதும், மூன்று நாட்கொரு தரம் கண்களுக்கு மையிட்டுக் கொள்வதும் நன்மையை கொடுக்குமாம்.

கருணைக்கிழங்கைத் தவிர மற்றய எந்த கிழங்குகளை உண்பதும், நள்ளிரவில் கஸ்தூரி முதலிய வாசனாதி திரவியங்களையும், பூக்ககளையும் பயன்படுத்துவதும், பெண்கள் நடக்கும் போது பறக்குந் தூசி நம் மீது படும்படி நெருங்கிச் செல்வதும் தீமையைக் கொடுக்குமாம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மரங்களின் நிழல் இவைகளில் தங்குவது கூடாதாம், உட்கொண்ட உணவு  சீரணிக்கும் காலத்தில் புணர்ச்சி செய்வதும், நகத்திலிருந்து தெறிக்கும் நீரும், தலை முடியில் இருந்து தெறிக்கும் நீரும் நம்மீது படுமாறு அவைகள் தெறிக்கும் இடத்தில் இருப்பதும் தீமையைக் கொடுக்கும்.

மாலை நேரத்தில் உணவு உண்பதும், உறங்குவதும், மலசலம் கழித்தலும், புணர்வதும், அழுக்கேறிய ஆடைகளை நீக்குவதும், தலை சீவுவதும் தீமையைக் கொடுக்கும். மேலும் இந்த மாலை நேரத்தில் பசுவையும், முன்னோர்களையும், குருவையும் வணங்கி நிற்பது நன்மையைத் தருமாம்.

இத்தகைய நியதிகளை கடைப்பிடித்து வாழ்பவர்கள் இருக்கும் இடத்தில் எமனுக்கு வேலை ஒன்றும் இருக்காது என்கிறார் தேரையர்.

எளிய விதிகள்தானே, யாரும் பின்பற்றலாம். நவீன மருத்துவமும் தற்போது இத்தகைய கருத்துக்களையே முன்மொழிகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
By
K. Jagadeesh

Friday, 2 November 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

The Briefcase & the Miniskirt :
                                
😜Tokyo, Japan

A Man was walking past a Young Girl,
When a jagged edge of his Briefcase
accidentally tore Her Mini Skirt.

Before the Man could apologize,
The girl bowed Deeply, & said,
“I humbly apologize for this error.
The quality of my Skirt is not good.”
Then she took out a Pin,
Put the Skirt back together and left.

😜New York, USA

Before the Man could react,
The Woman pulled out a Business card & Gave it to Him saying,
“This is My Lawyer’s Card.
He will contact You about
This Sexual Harassment matter.
See You in court, Buddy!”

😜London, England

Before the Man could react,
The Girl quickly covered the Torn spot
With a Newspaper, & said
With a blush on Her face,
“Do you mind taking Me home, Sir?
I live not far away.” The Englishman
Took His jacket off, put it on Her,
Called a cab and took Her home safely.

😜Paris, France

Before the Man could react,
The Girl murmured with a Smile,
“A Red rose can best convey
Your apology, Monsieur.”
The Frenchman bought Her a Rose,
& then They went to a nearby Cafe,
Drank some Wine.

😜Sydney, Australia

Before the Man could Apologize,
The Girl turned around,
Took out a Hunting knife,
Ripped the side of His Trousers & said;
“OK, now We’re even, Mate"

😜Shanghai, China

Before the Man could say anything,
The Police came and took Him
Away to Labour camp

😜😜New Delhi, India

Before the Man could Apologize,
10 TV anchors came yelling,
“We are the First TV channel
To bring You this outrageous event.
This is Exclusive.
How the Modesty of a Poor Girl
Was violated in open Public
By a dark Soul with a black Briefcase.
We assure You, We shall track
This Sordid story to the very end.
India wants to know !
The Nation is Watching !
The PM must answer !”....
By
K. Jagadeesh

Sunday, 28 October 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

மிகவும் அ௫மையானகதை

அம்மா மகன்௨றவு

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..
By
K. Jagadeesh

Wednesday, 24 October 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

கயிலை சென்றதால் நீ கையிலை மணியும் அல்ல

சித்தரை வழிபடுவதால் நீ சித்தனும் அல்ல

காளி வேஷம் போடுவதால் நீ காளியும் இல்லை

கருவரைக்கு செல்வதால் நீ புனிதனும் இல்லை

வேதங்கள் ஓதுவதாலும் புத்தகங்களை ஆராய்வதாலும் நீ ஞானியும் அல்ல

சுடுகாட்டில் இருப்பதால் நீ அகோாியும் இல்லை

ருத்ராட்சங்கள் அணிவதால் நீ அடியாரும் இல்லை.

காவி உடுத்தியதால் நீ கடவுளும் இல்லை

சடை முடி வளா்ந்ததால் நீ முனிவரும் இல்லை

நீ மனிதன் அதை முதலில் உணா்ந்து கொள் . உன்னிடம் உள்ள கோபம் தாபம் தலைக்கணம் பொறாமை பணஆசை பொருள்ஆசை காமஆசை தலைமை ஆசை இவை அனைத்திலும் ஒன்று உன்னிடம் இருந்தாலும் மேற்கூறிய
எதற்கும் நீ தகுதியற்றவனாகிறாய் .

இவை அனைத்தும் உன்னிடம் இல்லாமல் இருப்பாயாகில் மேற்கூறிய அனைத்தின் மொத்த உருவமே நீயாகதான் பாா்க்கபடுவாய் .

ஆகவே வேஷங்களில் கடவுளை காணாதே உன்னுள் இருக்கும் கடவுள் பண்பை தட்டி எழுப்பு . அதை நா்த்தனம் ஆடவை. பின் அம்பலத்தை கண்டு அசைவில்லா மல் இறையோடு ஒன்றினைந்து கொள்.

சித்தா்கள் போற்றி
By
K. Jagadeesh