Tuesday 21 January 2020

பெரியார் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரு தருணம் எது?

இது என்ன எப்போது பார்த்தாலும் இந்த அரை கிறுக்கன்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இவன் என்ன அப்படி பட்ட ஒரு அறிவாளியா என்ன? இவனை பற்றி சொல்ல பட்டது எல்லாமே நம்மை ஐம்பது வருலங்களுக்கு மேலாக முட்டாளாக்கி வைத்து இருந்த இந்த திருட்டு திராவிட வழிப்பறி கும்பலின் பொய்யான தகவல்கள் தான். அதனை படித்து விட்டு இவன்என்னவோ பெரிய அறிஞன் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தாநீங்கள் இன்னமும் அவர்களின் திருட்டு தனத்தை ஆதரித்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று பொருள். இவனை குப்பை தொட்டியில் போட்டால் கூட் அந்த குப்பை தொட்டி கூட கோபித்து கொள்ளும், எங்களுக்கு சமமானவனா இவன் என்று, அதனால் வேறு நல்ல வேலை ஏதாவது இருந்தால் அல்லது நல்ல கேள்விகள் ஏதாவது கேளுங்கள் நான் பதில் சொல்லுகிறேன்

No comments:

Post a Comment