Tuesday 21 January 2020

என் தோழி தன் தாயின் மேல் அன்பு செலுத்தி, பிரிந்து சோகம் ஆனதால், இனி யார் மேலும் நான் பாசம் காட்ட மாட்டேன் என்று முறைப்பாக இருக்கிறாள். என்னிடம் கூட சரியாக பேசுவதில்லை. அவள் சொல்வது நியாயம் போல் உள்ளது. ஆனால் நான் எப்படி ஏற்பது? ஏன் இந்த நிலைமை?

முதலில் நீங்கள் உங்களின் தோழியை நல்ல மனா னால மருத்துவரிடம் கொண்டு சென்று ஆலோசனை பெறுங்கள். காரணம் அனைவருக்கும் இதனை போன்ற இழப்புகள் என்பது ஏற்படுவது இயல்பான விசயம், ஆனால் அது நாட்பட்ட பிறகும் அதே நிலையில் தொடர்ந்து ஒருவர் இருந்தால் அவர்களை நிச்சயமாக மனநல மருத்துவரிடம் கொண்டு சொல்லவேண்டியது நிச்சயம். மேலும் உங்களின் தோழிக்கு ஏற்பட்ட்டு இருப்பது ரெப்ரஸெஸ்ட் அதாவது அவர்கள் அவர்களுடைய தாயார் அவரை விட்டு பிரித்ததை தன்னுடைய மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பதனால் இது ஏற்பட்டு உள்ளது. இதனை வெளியே கொண்டு வந்தால் தான் இந்த நிலை மாறும் இல்லை எண்டரால் அவர்களுடைய நிலையானது மேலும் மேலும் மோசமாகா மாறிவிடும் அதனால் தான் சொல்லுகின்றேன்.

No comments:

Post a Comment