Tuesday 21 January 2020

கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களைப் பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்றும் கூற கரணம் என்ன?

அசல் கேள்வி: கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களை பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்று கூற கரணம் என்னா?
அவனுக்கு எங்கே அவ்வளவு தைரியம் இருக்கிறது, அவன் ஒரு முதுகெலும்பற்ற கோழை , எவன் அவனை தாக்க மாட்டான் என்று நினைக்கிறானோஅவர்களை மட்டும் தான் கேலி செய்வான், எவன் எல்லாம் அவனை சொன்னவுடன் செருப்பால் அடிப்பார்களோ அவர்களை பற்றி பேச மாட்டான், இவன் எல்லாம் பகுத்தறிவு பன்றிகள், பன்றி என்ன செய்யுமோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றான்.விளக்கமாக வேண்டும் என்றால், பன்றிகள் மலத்தை தான் உண்ணும், இவனும் அதே போன்று உணவுக்கு பதில் மலத்தையே உண்பவன், அதனால்மற்ற மதத்தவர்கள் போடுகின்ற மலத்தை உண்டுவிட்டு, உறுமி கொண்டு இருக்கிறான் பகுத்தறிவு என்று, பன்றிகளை போல. மற்றபடி இவனுக்கே பகுத்தறிவு என்பதே கிடையாது, மேலும் பகுத்தறிவு என்பது எதற்குஇயற்கையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை முதலில் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அது மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டு தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கொடுக்க பட்டது அல்ல, பகுத்தறிவு என்பதே கொடுக்கப்பட்டது தன்னுடைய சுயத்தை அறிந்து கொண்டு மேலும் மேலும் தன்னுடைய சுயதில் உயர்ந்து செல்வதற்காக, ஆனால் இவர்கள் பேசுகின்ற பகுத்தறிவு ஆனது மற்றவர்களையும், அவர்களின் சுயத்தையும் தவறு என்று காண்பித்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்வதற்கு முயல்வது, எது எப்படி இருக்கின்றது என்றால், தன்னுடைய கையிலே உமியை மட்டுமே வைத்து கொண்டு அரிசி வைத்து இருப்பவனிடம் உன்கையில இருப்பதையும், எண்கையிலே இருப்பதையும் ஒன்றாக கலந்து பின்பு இருவரும் ஆளுக்கு சமமாக பிரித்து ஊதி ஊதி திண்ணலாம் என்பது போல் இருக்கின்றது இவர்களின் பகுத்தறிவு. இவர்களின் நோக்கமே இதுதான் அதனால் தான் இந்த பகுத்தறிவு பன்றிகளை நான் எதிர்க்கிறேன், மற்றபடி இவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான வாய்க்கா வரப்பு தகராறு எதுவுமே இல்லை. மக்கள் தங்களுடைய சுயத்தை அறிய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமே தவிர இவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதே வீண் என்று நினைப்பவன் நான்.

No comments:

Post a Comment